<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639</id><updated>2012-02-16T18:10:53.416-08:00</updated><title type='text'>யாழன் ஆதி</title><subtitle type='html'>அதிர அதிர முழங்கும் பறை</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-4967560114173218239</id><published>2011-10-28T07:48:00.000-07:00</published><updated>2011-10-28T07:50:11.954-07:00</updated><title type='text'>தீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-mwIQT2LeTa8/TqrBFegHRMI/AAAAAAAAAPE/7p4FqPgX-vM/s1600/DSC05302.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-mwIQT2LeTa8/TqrBFegHRMI/AAAAAAAAAPE/7p4FqPgX-vM/s320/DSC05302.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5668555380830454978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கவிஞர்களின் ஈழத்தமிழருக்கான டெல்லிப் போராட்டம் குறித்து    ‘அகவிழி திறந்து’  என்னும் பத்தியில்  ‘ஷூட்டிங்’ என்னும் தலைப்பில் அவருடைய பத்திரிகையான காலச்சுவடில் எழுதியிருக்கிறார் திரு.கண்ணன் அவர்கள். ஒரு பத்திரிகை முதலாளி தன்னுடைய கார்ப்போரேட் தனமான நிறுவனத்தின் செய்தி மடலாக வரும் பத்திரிகையில் தன் கருத்தை எழுதுவது என்பது உலகில் நடக்காத செயல் அல்ல. ஆனால் அவர் எதை எழுதுகிறார் என்பதுதான் நம்மை இப்படி எதிர்வினை ஆற்ற வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்திரிகையோடு தொடர்புடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆக்கவாளிகளும் இதைக் கேட்க வேண்டும் என்னும் வேண்டுகோளையும் வைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் போர் நடந்து அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது ஓர் அரசியல் செயல்பாடாகத்தான் கடந்த காலங்களிலிருந்து தொடர்ந்து வருகிறது. திராவிட அரசியல் உணர்வுள்ள அல்லது வானம்பாடிகளின் வரிசையில் வந்தவர்கள் மட்டுமே எழுத்தளவில் தங்கள் எதிர்ப்பினை இப்பிரச்சினையில் பதிவாக்கியுள்ளனர். மற்றவர்கள் அப்படி இருந்திருக்கிறார்களா எனக்கூற முடியவில்லை. பிரமிள் தன் கவிதைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சினையைப் பதிவாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 2009ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்க்கவிஞர்கள் ஈழப்படுகொலைக்கு டெல்லியில் ஆற்றிய  போராட்டச் செயல்பாடுகள் கண்ணன் அவருடைய எழுத்தில் சொல்வதைப் போல ‘போராட்ட ஜோரில்’ (இத்தகையப் பகடியை அவருடையத் தந்தையிடமிருந்து கற்றிருப்பார் போல)  டெல்லிக்குப் போகவில்லை. படைப்பாளிகளுக்கேயுரிய உணர்வெழுச்சியும் மானுட நேயத்தின் உந்துதலும்தான் அப்போராட்டத்தில்  பங்கேற்க எங்களுக்குக் காரணாமாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால் படிக்கிற காலங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். ஏதோ இப்போது கவிதை எழுதுகிறோம் என்பதற்காக போராடப் போகவில்லை. கவிதை எழுதுவதும் பத்திரிக்கை நடத்துவதும் எங்கள் குலத்தொழில் அல்ல. போராடுவது எங்கள் ரத்தத்தில் ஊறியது. சாதி ஒழிப்புப் போரில் நூற்றாண்டு வரலாறு வாய்ந்தது எங்கள் தனிவாழ்க்கையும் சமூக வாழ்க்கையும். பள்ளிப் பருவத்தில் குட்டிமணி,ஜெகன் படுகொலையைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்து தண்டனைப் பெற்றவர்கள் நாங்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது எங்கள் ஊரில் தொடர் உண்ணாவிரதம் நடத்திப் போராடியவர்கள் நாங்கள். ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் நாங்கள். அப்போதெல்லாம் கண்ணன் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை. தமிழில் எழுதக்கூடியவர்களுக்கு அது தெரியும். அது கூட தெரியாதவர்களா நாம்!&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் நடந்த போராட்டம் கவிஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதில் கவிஞர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல மனித உரிமை அமைப்பினர், மீனவ அமைப்பினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற போராட்டம் அது. அது மட்டுமல்ல அப்போராட்டத்தை நடத்துவதற்கு லீனா மணிமேகலை மட்டுமே ஒருங்கிணைப்பாளர் அல்ல.  கவிஞர்கள் சுகிர்தராணி, மாலதி மைத்ரி, போன்றவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். லீனா மட்டும் பணம் செலவழிக்கவில்லை. பணம் செலவானதற்கான ரசீதுகள் எல்லாம் இன்னும் சுகிர்தராணியிடம்தான் இருக்கிறது. மாலதி மைத்ரி நிகழ்ச்சிகளை வடிவமைத்தார்.மீனவ அமைப்புகளை, மனித உரிமை ஆர்வலர்களைத் திரட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் தலைமையை ஏற்க வேண்டும், அவர்களின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும் என்னும் சீரிய சிந்தனைதான் ஆண் ஆக்கவாளிகளிடம் அன்றையப் போராட்ட நாட்களில் இருந்தது.(இப்படி ஒரு விஷயத்தைச் சொல்வதைக் கூட ஆணாதிக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன்) அதனால்தான் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளாக இருக்கக் கூடிய  கோணங்கி, ரமேஷ், கரிகாலன், அஜயன் பாலா,அசதா, திருநங்கைக்களுக்காகப் போராடும் லிவிங் ஸ்மைல் வித்யா,சுகிர்தராணி, மாலதி மைத்ரி, இன்பா, நரன், செல்மா பிரியதர்ஷன், லட்சுமி சரவணக்குமார் என இன்னும் நிறைய பேர் கலந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கண்ணன் சொல்வதைப் போல  போராட்ட ஜோரில் வந்தவர்கள் இல்லை. உண்மையான அக்கறையில் வந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லீனாவிறகும் காலச்சுவடிற்கு உள்ள கருத்துவேறுபாடுகளினால் லீனாவை கேள்வி கேட்கும் எண்ணத்தில்  எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எப்படி அவரால் இழிவுப்படுத்த முடியும்? அவருக்கு அத்தகைய எந்த உரிமையும் இல்லை என்றே நான் கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போராட்டம் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த உணர்ச்சிகரமான போராட்டம். தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் வந்து போராட்டத்தினை வாழ்த்திவிட்டு சென்றார்கள். எங்கள் கருத்தோடு உடன்படாதவர்கள் எங்களை வாழ்த்த வந்தபோது வேண்டாம் என தடுத்து நிறுத்தினோம். பக்கத்தில் கட்சித்தொண்டர்களுடன் வைகோ உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே கண்டுகொள்ளாத அந்தத் தெருவில் தமிழ்படைப்பாளிகள் தொண்டைக் காய கத்தினோம். அடுத்த நாள் இலங்கைத் தூதரகம்  முன்னால் அனுமதியின்றி போராடி, தூதரக பெயர்ப்பலகையை செருப்பால் அடித்து, அங்கிருக்கும் துப்பாக்கி வைத்திருந்த காவலாளிகளுக்கு அஞ்சாமல் ராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி, டில்லியின் முக்கிய பகுதியான நெரிசலான போக்குவரத்துடைய சாலையை மறித்து கைது செய்யப்பட்டு சாணக்கியபுரி காவல்நிலையத்தில் ஒரு நாள் முழுமையும் வைக்கப்பட்டு படைப்பாளிகள் போராடினார்கள். அத்தகைய உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் அது. அதை கண்ணன் போராட்ட ஜோர் எனக் கொச்சைப்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கூறும் குற்றச்சாட்டு, லீனா எடுத்திருக்கிற செங்கடல் படத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட போராட்ட காட்சிகள் வருகிறது என்பது. அதற்காக படத்தயாரிப்பாளர் தந்த பணத்தில்தான் போராட்டம் நடந்தது என்றும் கூறுகிறார். இது முற்றிலும் பொய்யானது. படத்திற்கான ஸ்கிரிப்ட் அப்போதே எழுதப்பட்டது என்பதையும் பார்த்த மாதிரியே கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் அவரால் தன்னுடைய இதழில் எழுதி தன்னுடைய பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்காக படைப்புகளைத் தந்து அவருடைய வியாபாரத்தைப் பெருக்கும் எழுத்தாளர்களையே அவரால் துணை நடிகர்கள் என்று சொல்ல முடிந்திருக்கிறது. போராட்டத்தின் முன்னணியினர் காலச்சுவடு இதழோடு தொடர்புடையவர்களாக இருக்கும்போது அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு கண்ணன் இதை எழுதியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டத்தின் காட்சி செங்கடல் படத்தில் இடம்பெறுவது குறித்து எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. போராட்டத்தை செய்தியாக்கும் ஊடகங்கள் யாரும் இதை செய்தியாகப் போடலாமா என போராடுபவர்களிடம் உத்தரவுக் கேட்டுக்கொண்டு செய்தியாக்குவதும் இல்லை. செய்தியில் வரும் யாரும் துணை நடிகர்களும் இல்லை. கண்ணனுக்குத் தெரியாததா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் ஏன் இப்படிப்பட்ட விஷத்தை படைப்பாளிகள் மேல் கக்குகிறார் எனத் தெரியவில்லை. லீனாவுடனானப் பிரச்சினையை அவர் அகவிழியைத் திறந்து பேசுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் நடத்தும் போராடங்களைத்தான் படங்களில் பயன்படுத்தவேண்டும் என்பது விதி ஒன்றும் அல்ல. போராட்டம் நடத்தியவரே அதை ஓர் இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்னும் தேவை வரும்போது பயன்படுத்தலாம் என்பதும் குற்றமில்லை. மேலும் செங்கடல் படத்தில் அப்போராட்டம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கடல் படம் முழுமையும் சரியானது என நாம் சொல்லவரவில்லை.அதில் நாம் முரண்படக் கூடிய இடங்களும் இருக்கலாம்.படம் இன்னும் பார்வையாளனுக்குக் கிடைக்கவே இல்லை. அதற்குள் அதைப் பற்றி பேசுவதில் என்ன நாகரிகம் இருக்கப்போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி போராட்ட பயணத்தில் பங்கேற்றவன் என்னும் உரிமையில் இந்தக் கருத்தைக் கண்ணன் அறிய நான் கூறுகிறேன், உங்கள் தனியான காழ்ப்புணர்வுகளுக்கெல்லாம் எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தை பகடி செய்ய வேண்டாம். அது எங்கள் உணர்வுகளோடு விளையாடுவது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-4967560114173218239?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/4967560114173218239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=4967560114173218239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/4967560114173218239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/4967560114173218239'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post_28.html' title='தீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mwIQT2LeTa8/TqrBFegHRMI/AAAAAAAAAPE/7p4FqPgX-vM/s72-c/DSC05302.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-6082339218240702803</id><published>2011-10-08T21:52:00.000-07:00</published><updated>2011-10-08T21:55:34.874-07:00</updated><title type='text'>உயிர்க்கொடி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-y8WAoBO7rDA/TpEpN18Kl8I/AAAAAAAAANo/bVCB4VQbcxQ/s1600/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://1.bp.blogspot.com/-y8WAoBO7rDA/TpEpN18Kl8I/AAAAAAAAANo/bVCB4VQbcxQ/s320/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661351524375893954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் விடியவில்லை. இருளின் பிடியிலிருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. கிணற்றின் சுவரோரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால் கயிறு அசைந்து ராட்டிணத்திலிருந்து ஒலி எழும்பிக்கொண்டிருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்திற்கு. இலேசான வெளிச்சக்கோடுகள் வந்தால்கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு மடியில் தூங்கிக்கொண்டிருந்த தன் ஒரு வருடக் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அது  தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்.. &lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தத்திற்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாய் பாடி திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு அவள் இப்படி துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியாருடன் போட்ட சண்டையில் வீட்டிற்கு வெளியே துரத்தப்பட்டவள் இரவெல்லாம் இப்படி கிணற்றருகிலேயே உட்கார்ந்திருக்கின்றாள். அது தாழ்வாரம் இறக்கிக் கட்டப்பட்ட வீடு. மனையில் பாதிதான் வீடாக இருந்தது. மீதி இடத்தில்  முருங்கை மரம் ஒன்றும் ஈசானி மூலையில் வேப்பமரமமும் கிணறும் இருந்தன. வலது ஓரத்தில் குளியலறை. கிணற்றண்டையில் பூசணிக் கொடி படர்ந்து மஞ்சள் நிற பூசணிப்பூக்களும் பூக்களுக்குப்பிறகான பிஞ்சுகளும் தெறித்திருந்தன. தன்னுடைய முந்தானையை எடுத்து  தலையிலிருந்து கால்வரை இழுத்துப் போர்த்தி ஒரு கூடாரத்தைப் போலாக்கி கால்களை மடக்கி தொட்டிலாக்கி அதில் குழந்தையைப் படுக்கவைத்து கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப்பண்ணினாள். இந்த இரவு முழுக்க ஒரு பொட்டு தூக்கத்தைக்கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் அவளுக்கு கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;’இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா?’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்?’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாய் இருக்கும்போது அவன்தான் தலைவாரி பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூட கிடையாது ஆனால் தினமும் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி அதன் தோலை செதுக்கி முள்ளங்கி பெத்தையைப் போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து தன்னுடைய துண்டில் ஒரு முனையில் மூட்டையைப் போல் கட்டிக் கொண்டு தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதை தன் பாவாடையில் வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் விரல் அளவு கோடுகள் பதிந்திருக்கும் சாணம் மெழுகிய திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு துண்டாய் கரும்பினை எடுத்து வாயில் போட சாறு தொண்டைக்குள் இறங்கும். மேலும் அதை மெல்லமெல்ல மீதிச்சாறு உதட்டு வழியாக வாய்க்கு வெளியே வரும். உதட்டைச் சுழித்து உள்ளங்கையில் துணையோடு கரும்புச்சாற்றை மீண்டும் வாய்க்குள் செலுத்த எழும் சப்தம் வித்தியாசமான ஒரு பறவை கத்துவதைப் போல இருக்கும். கரும்புச் சத்தைகளை மென்று அந்த இடத்திலேயே துப்பி இருப்பாள் அமிர்தம். சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொள்ளும். ‘ஏம்பாப்பா எதனா ஒரு எடத்துல போடக்கூடாது?’ எனக்கேட்டுக் கொண்டே குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள் அமிர்தம். அவள்தான் அவ்வீட்டில் கடைக்குட்டி. ஒரே பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப்பெண்ணாக வலம் வந்தவள். நெல்வயல்களும் கரும்புத்தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்லவேண்டுமென்றாலே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்லவேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையிலிருந்து கிளைபிரிந்து தெற்கு திசையில் திரும்பும் சாலையில் போனால் அணைக்கட்டு வரும் அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயுள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று. இருண்ட தென்னந்தோப்புகள் அதிகம். பறவைகளும் அவற்றின் சப்தங்களும் எப்போதும் அவ்வூரின் வெளியை நிறைத்துக் கொண்டேயிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தெருக்கள் கொண்டது இவர்கள் வாழ்ந்த பகுதி. எல்லா வீடுகளின் பின்பகுதி காலி இடங்களில் உயர உயரமான கோணக்கா மரங்கள். அவர்கள் அதை கொர்கலிக்காய் மரம் என்று சொல்லுவார்கள். கோடை காலங்களில் உயரங்களில் சிவந்து வெடித்த கோணக்காய் சுளைகளைக் கொத்தித் தின்ன கிளிகள் வந்து கூடும். மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். சேடை அடிப்பது,ஏரோட்டுவது, நெல்லறுப்பது, கரும்பு வெட்டுவது, ஆலை ஆடுவது. வெல்லம் பிடிப்பது என்று அவர்கள் தொழில் விவசாயத்தையே சார்ந்ததாக இருக்கும். காலையிலும் மாலையிலும் மாடு ஓட்டிக்கொண்டு பால் சொசைட்டிக்குப் போய் பால் கறந்து கொடுத்துவிட்டு அப்படியே கால்வாயில் மாட்டைக் கழுவிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இரண்டு குதிப்பான்களைப் போட்டு குளித்துவிட்டு வீடு வருவார்கள். கால்களில் படிந்திருக்கும் புழுதியில் அழுக்கிருக்காது. அதில் வண்டல்தன்மை படிந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தம்பாக்கத்திலிருந்து வடக்கு பக்க ஆற்றைக் கடந்து வரப்புகள்மீது நடந்து பக்கத்து ஊரான பூண்டியில் உள்ள பள்ளியில்தான் படித்தாள் அமிர்தம். பள்ளிக்கு போவது வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு அய்யர் இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற்காக வேறு வரப்பில் வருவார். ஆனால் அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும் விடமாட்டார்கள். சுப்புரு அய்யர் எந்த வரப்பில் வருவாரோ அந்த வரப்பிற்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலையில் அடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கழனிச்சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்துச் செல்வார் சுப்புரு அய்யர். &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்புவரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு சாத்தம்பாக்கத்திற்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங்களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப்பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால் இவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் எந்த குந்தகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்கள் நாவலைப் படித்துவிட்டு அவள் அண்ணனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்கும் ரேடியோ ரூமுக்கு போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில் எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால் அந்த ஊர் மக்களுக்கு கொள்ளைப்பிரியம். ’ஏம்பாப்பு! அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்புக்குப் பிறகு ராணிப்பேட்டையிலுள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்கு வந்தாள் அமிர்தம். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ‘திவ்ளோண்டு புல்லுகிட்டி மாதிரி இருந்துக்குண்ணு இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே!’ என்று புகழ்ந்து  அமிர்தத்தின் அம்மாவிடமே சொல்லியிருக்கின்றார்கள். ஆறுமாதங்கள் கழித்து எந்தப்பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப்பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்கு பெருமிதம். அவளுடைய பெரிய அண்ணன் அந்த கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ’தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தம் முதல் சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுக்க அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்கமாய் இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று பூண்டி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையிலுள்ள அரசமரத்தடியில் வரும்போது அவளுடைய ஊர்க்கார தம்பிகள் ரச்சக்கல்மீது உட்கார்ந்திருந்தனர். ’யக்கா சீக்கிரமா ஊட்டண்ட போ; உன்ன  பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்சுக்கு வந்திருக்காங்க’ என்று ரேணு கத்தி சொன்னான். ரேணு எதிர்த்த வீட்டு பையன். அமிர்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டிருந்த புடவை அவிழ்வதைப் போல உணார்ந்தாள். அடிவயிற்றில் இலேசான கலக்கம். வீட்டிற்கு புறக்கடை வழியாகச் சென்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘எம்மா பொயக்கட வழியாகத்தான வந்த. போய் மூஞ்ச கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன் சீக்கிரமா வா என்று அதட்டிவிட்டு போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பூருலர்ந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல்ல கருப்பா கட்டையாத்தான் இருக்கார் என்று வனிதா சொன்னபோது பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாணநாள் குறித்தபிறகு கூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையை பார்க்கவில்லை. சனிக்கிழமையானால் வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூட பேசியதில்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நேராக அவள் மாப்பிள்ளையை பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்கவந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன் அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால் வாலாஜாவிலுள்ள நூலகத்திற்கு வருவாள். அவ்வளவு தூரம்தான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம் அவள் திருமணத்திற்கு போகும்போதுதான். வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்திற்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஆம்பூர் இன்னும் ஒருமணி ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்பிரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து எதோ ஒரு சந்தில் வளைந்து மீண்டும் நேராக போய் ஓர் அரசமரத்தடியில் வந்து வண்டி நின்றது. இரவாகி விட்டிருந்தது. நிலா அரசமரத்தின் இலைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அரச மரத்து இலைகள் இவர்கள் திருமணத்திற்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது. &lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடைமீது பாய்கள் விரிக்கப்பட்டு நடுவில் பெட்ரோமாகஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அது வெளிச்சத்தையும் சப்தத்தையும் ஒருசேர தந்துகொண்டிருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள்.மேடையை சுற்றி சின்ன பையன்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். புதுப்பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு. இந்தா, என்று வேகமாக ஒருகை  பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம் வாழைப்பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்ததில்லை. யாராவது அப்படி குடித்தாள் திட்டுவாள். ஆனால் இன்று தலைநிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்ன சின்ன கரும்புத்துணுக்குகள் தொண்டையில் சிக்கியது. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ’அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டிருந்தாள் அவள். பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு உப்பில் கைவைக்க சென்றார்கள். எறவானம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்லவேண்டும். அதை கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலை இடித்துக் கொண்டான். ’வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர் பெரியவர் ஆதிமூலமும் கிராமத்திலிருந்து வந்திருந்த பாவலரும்  வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. ஒரு கனவைப்போல இவற்றையெல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்திருந்தாள் அமிர்தம். இடையில் பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யாணத்திற்குப் பிறகான சீர்களையெல்லாம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது விடிந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக்கொடியில் புதிய பூசணிப்பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அக்குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டிருந்தது. தன்னையறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் கண்ணீர் வழிய குழந்தையின் மார்பின்மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு கிணற்றில் கயிற்றை விட்டு தண்ணீரை சேந்தி எடுத்து முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையை தோளில்மேல் போட்டுக்கொண்டு நடந்தாள்.பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுக்கொண்டிருந்தன. அவள் மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்கு பாலூட்டினாள். சன்னல் காற்றில் இலேசாக கண்ணய்ர்ந்தாள். வேலூரில் இறங்கினால் பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராக சென்று விடலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால் மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. வேலூரில் பஸ் இறங்கியதும்  அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கருப்பு திராட்சையையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அது முடியாது அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தை விட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச்சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம் முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழிவழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;’அமிர்தம் இப்பத்தான் வர்றியா? வாத்தியாரு வர்ல? நேத்தே வருவேன்னு நினைச்சோம். நாங்காலயில பஸ்சுக்கு வந்து வாய இலைய மார்கெட்டுல போட்டுட்டு வர்றேன்.’ என்று நீளமாகப் பேசி முடித்தார் பின்னிருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயப்பால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச்சுவர்போல நின்று விட்டிருந்தது. ’ஏன் இவரு நேத்தே வருவேன்னு நினச்சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுக்குள் அறுந்துபோனது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்திலிருந்து இறங்கியதும் ஜெயப்பால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெல்ல நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத்தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கின்றாள்! நினைக்க மன்சில் இன்னும் துக்கம் அடைத்துக்கொண்டது. அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லையில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவியிருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. வாத்துகளை கூட்டமாக ஓட்டிகொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையை கீழே போட்டுக்கொண்டான். சின்ன சின்ன நீர்ப்பூச்சிகளை குறிவைத்து வாத்துகள் தண்ணீருக்குள் தலைகளை விட்டு தேடிக்கொண்டே நீந்திக்கொண்டிருந்தன. கால்வாயிலிருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக்கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெயப்பாலிடமிருந்து வாங்கிக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;’ஏங்கொழந்த இப்பத்தான் வர்றீயா?’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க்கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே  இருப்பவள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை. கோயிலைக் கடந்து ரேடியோரூமைத் தாண்டி நடந்தாள், சின்ன அண்ணன் எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் இருவரும் பார்வையத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு நெருங்க நெருங்க வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும் என்று நினைத்தாள். வீட்டிற்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவை கீழே போட்டுவிட்டு குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு தேம்பிதேம்பி அண்ணி அழ ஒன்றுமே புரியவில்லை அமிர்தத்துக்கு.’பாப்பா அம்மாவுக்கு ரெண்டுநாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி ஓவென அழுகையைத் தொடர அம்மாவை கிடத்தி வைத்திருந்த வீட்டிற்குள் ஓடினாள். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்திற்குள் கண்கள் புதைந்திருந்தன. கண்களை திறக்க முடியவில்லை. கைகால்களும் வீங்கியிருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ’யம்மா எம்மா நா அமிர்தம் வந்திருக்கேன். குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ண தொறந்து பாரு’ காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெல்ல மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது. ‘இந்தா இந்த பால கொஞ்சம் வுடுமா.ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்டல’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அமிர்தம் ’ம்மா குடிம்மா’ என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக பால் உள்ளே இறங்கியது. ’இந்தப் புள்ளைய பாக்கணுனுதான் இந்தம்மா நெனச்சி இப்டியிருக்கு’ என்று குழந்தையைக் காட்டினார்கள். அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்துப் பார்த்தாள். அண்ணிதான் அம்மாவை தலையைப் பிடித்து முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்கார வைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடிமீது படுத்துக்கொண்டு கைகளையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப் போல ஆட்டிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள் ‘யாமா வாத்தியார் வரல?’  ‘அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்கலாம்’ என்று கையை அதிகமாக சைகை காட்டி பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு, பாயைப் போட்டு அம்மாவை படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாக கஞ்சி காய்ச்சி கொடுத்திருந்தாள். ’கொயந்தையை எம்பக்கத்துல போடு’ அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் அம்மா. ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சப்தம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன் நீ போய் படு’ என அனுப்பிவிட்டு அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுவிட்டு படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்சினையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் ஒரு நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கதில் இருக்கின்றாள். பெரிய அண்ணன் வந்து ‘பாப்பா! பாப்பா! கொயந்த அழுவுறான் பாரு’ சத்தமாக கத்தினார். ’இந்த அம்மாவுக்கு வேற வேலையே  இல்லை எழுப்பு அவங்களே’ இன்னும் சத்தம் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தம் மெல்ல நகர்ந்து அம்மாவிடம் போனாள். &lt;br /&gt;‘யம்மா  யம்மா எம்மா’&lt;br /&gt;சலனமில்லை.&lt;br /&gt;குழந்தைமேலிருந்த கையை தன் கையால் தூக்கினாள் அமிர்தம்.&lt;br /&gt;அம்மாவின் கை சில்லிட்டிருந்தது. &lt;br /&gt;இறுகிபோயிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-6082339218240702803?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/6082339218240702803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=6082339218240702803' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6082339218240702803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6082339218240702803'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post_08.html' title='உயிர்க்கொடி'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-y8WAoBO7rDA/TpEpN18Kl8I/AAAAAAAAANo/bVCB4VQbcxQ/s72-c/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-1204746640609121287</id><published>2011-10-07T19:05:00.000-07:00</published><updated>2011-10-07T19:09:17.204-07:00</updated><title type='text'>பரமக்குடி  படுகொலை கண்டன கருத்தரங்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-SH-z-cFnkXY/To-wxrsW8kI/AAAAAAAAANg/aJRq3h3f37Q/s1600/DSC_0089-88.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-SH-z-cFnkXY/To-wxrsW8kI/AAAAAAAAANg/aJRq3h3f37Q/s320/DSC_0089-88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660937624216859202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-baTw-cIE6Nw/To-wjMukelI/AAAAAAAAANY/mtWbzq8wM58/s1600/DSC_0109-108%2B%25281%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-baTw-cIE6Nw/To-wjMukelI/AAAAAAAAANY/mtWbzq8wM58/s320/DSC_0109-108%2B%25281%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660937375386466898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பறை விடுதலை இயக்கம் நடத்திய பரமக்குடி படுகொலை கருத்தரங்கம் கடந்த 24.09.2011 அன்று மாலை  6.00 மணியளவில்  சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஆக்கவாளிகளும்  பத்திரிகையாளர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்த  இந்நிகழ்வில் கவிஞர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார். “அரசயங்கரவாதத்தை எதிர்ப்பதுதான் ஒரு எழுத்தாளனின் முக்கிய பணி. எழுதுவதே ஒரு கலகச்செயல்பாடு என்று பலர் இருக்கின்றனர். இத்தகைய  வன்கொடுமைகளைக் கண்டும் அமைதியாகவும் சலனமில்லாமலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படைப்பாளி தான்  வாழ்கின்ற காலத்தில் நடக்கும் அக்கிரமங்களை  எதிர்க்கும் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எழுத்தும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும். ஈழம் சார்ந்த போராட்டங்களில் ஒன்றுபட்ட இலக்கிய புலம் இந்த படுகொலையைக் கண்டு கனத்த மௌனத்தைக் கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. பரமக்குடி படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசபயங்கரவாதம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. இதை எதிர்ப்பதற்காக இணைய வேண்டியவர்கள்  இணையாமல் இருப்பது நியாயமல்ல. இந்த வரவேற்புரை என்பது ஏதோ சம்பிரதாயத்திற்கு அல்ல. நம்மீது சுமத்தப்பட்ட இந்த கனத்த சோகத்தைத் தாங்கிக் கொண்டுதான் நாம் இயங்குகிறோம்” என்று கூறி கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;கருத்தரங்கில் உரையாற்றிய வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன் பரமக்குடி படுகொலையின் பின்னணியில் இருக்கும்  ஆதிக்க சாதி உளவியலையும் அது அரசு எந்திரங்களில் இயங்கும் விதத்தினையும் விளக்கினார். சந்தைகளை பாதிக்காத அளவுக்குதான் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதைத்தான் நியோ காலனிசம் என்று சொல்ல வேண்டும். 1993ல்  மனித உரிமைப் பாதுகப்புச் சட்டங்கள் வந்தன. அதன்பிறகுதான் பல ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்களின் அதிகார வரம்பு என்பது சந்தையை பாதிக்காத வகையில் மட்டுமே இடுக்கும்படி அதிகாரவர்க்கம் பார்த்துக்கொண்டது. அதனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் சட்டம் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும். ஒருய் லட்சம் தருகிறார்கள் என்றால்  கொஞ்சம் போராடியோ வற்புறுத்தியோ அதிகம் கேட்கலாம். அனால் தவறுசெய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியுமா என்றால் அதற்கு வழியில்லை. அது எந்த ஆணையமாக இருந்தாலும் அப்படித்தான். இப்படிப்பட்ட கேள்வி எழுப்ப முடியாத அதிகாரம் காவல்துறை இருக்கிறது. அய்யாவின் ஆட்சியானாலும் அம்மாவின் ஆட்சியானாலும் துப்பாக்கியால் சுடுகிற அதிகார வன்முறையை கேள்வி கேட்க இயலாது. அரசியல் சட்டம் மனிதனுடைய மாண்பைக் காக்க வேண்டும். தலித்துகளுக்குக் கோபம் கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது. காவல்துறைக்கு என்ன தேவை இருக்கிறது. காவல்துறையைத் தொடர்ந்து வன்மப்படுத்தகிற வேலையை அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பது ஜனநாயகத்தின் பெரிய அவமானம்’ என்று உரையாற்றினார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றிய போது, பரமக்குடியில் நடந்த படுகொலை காவல்துறையின் சாதி மனோபாவத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்தபிறகு ஜான்பாண்டியன் அவர்கள் சுற்றுப்பயணத்தை நடத்தினார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைக்கண்டித்த தலித்துகள் 26 பேரை அபிராம் காவல் நிலையத்தில் வைத்து வதைத்தார்கள். இது வெளிவராத செய்தி. தேவர்சிலை மீது அவமதிப்பு நடத்தியபோது காவல்துறை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரைக் கைது செய்தது. ஆனால் தேவரை இழிவாக எழுதினார்கள் என்று பொய் சொல்லி பழனிக்கும்மர்சட்டத்திற்குப் புறம்பாக கூடுகின்ற கூட்டத்தை எப்படிக் கலைக்கவேண்டும் என்பதற்கு கேரள காவல் அறிக்கை 1970 என்ன கூறுகிறது என்றால் தடியடி நடத்தும்போது தடிக்கும் அடிக்கப்படுகிறவருக்கும் இடைவெளி அரையடியாகத்தான் இருக்கவேண்டும். அடிக்கும்போது உடலின் மென்மையானப் பகுதிகளில்தான் அடிக்க வேண்டு. ஆனால் பரமக்குடி  கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில்  அடித்தே சித்திரவதை செய்யப்பட்டவர்கள்   இருக்கிறார்கள். ஆறுபேரில் மூன்று பேர் அய்ம்பது வயதிற்கு  மேற்பட்டவர்கள். இருவர் மட்டுந்தான் குருபூஜைக்கு சென்றவர்கள். மீதி நான்குபேர் பொதுமக்கள். நமக்கெல்லாம் ஒரு செய்தி புலனாகவில்லை. நாமெல்லாம் தூக்குதண்டனைக்கு எதிராக  கத்துகிறோம். ஆனால் நிறைய பேர் இந்தப் படுகொலையைக் கண்டிக்கக்கூட இல்லையே. கேமிராவுக்கு கட்டுப்பட்டவர்களாக போராட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். பொதுவுடைமைவாதிகளில் சி.பி.எம் கண்டித்தது. ஆனால் சி.பி.ஐயில்  தா.பாண்டியன் கண்டிக்கவில்லை, நல்லக்கண்ணு அவர்கள் கண்டிக்கிறார்கள். இது புரியவே இல்லை. நாம் தமிழிதேசிய அரசியலில் இருக்கிறோமோ அல்லது தலித் அரசியலில் இருக்கிறோமே என்று தெரியவில்லை என்று அடக்குமுறை சட்டங்களின் பல பிரிவுகளை எடுத்துக்காட்டி எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றினார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஓவியா அவர்கள் காவல்துறையின் வன்முறையால் விளைந்த இந்த படுகொலை நடந்திருக்கிறது. குழந்தையை அடிப்பதுபோல காவல்துறையினர்  மக்களை  கலைவதற்காக அடித்திருக்கலாம் ஆனால் இப்படி  வெறியாட்டம் நடத்துவது ஏற்ற்குகொள்ள  முடியாதது. கண்டிக்கத் தக்கது.  பெயர்களை வைத்து சாதிய வெறியாடுவது படித்த சமூகத்திற்கு அழகல்ல என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-1204746640609121287?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/1204746640609121287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=1204746640609121287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1204746640609121287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1204746640609121287'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post_3645.html' title='பரமக்குடி  படுகொலை கண்டன கருத்தரங்கம்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-SH-z-cFnkXY/To-wxrsW8kI/AAAAAAAAANg/aJRq3h3f37Q/s72-c/DSC_0089-88.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-1262963486313710533</id><published>2011-10-07T18:58:00.000-07:00</published><updated>2011-10-07T18:59:27.697-07:00</updated><title type='text'>பரமக்குடி துப்பாக்கி</title><content type='html'>அந்த கிராமத்தில் நாங்கள்  நுழைந்த போது பெண்கள் கோபமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். மதுரையிலிருந்து பரமக்குடிக்குப் போகும் சாலையில் பரமக்குடியின் வெகு அருகில் இருக்கும் சேரிப்பகுதி அது. எச். பரளை என்று அதற்குப் பெயர்.’&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே போயினு இருந்தா நாங்கெல்லாம் முசுலீமா மாறவேண்டியது தான்’ 2011 செப்டம்பர்  மாதம் தலித்துகள்மீது நிகழ்த்தப்பட்ட  பயங்கரவாதத்திற்குப் பிறகு அங்கு  பல உண்மை அறியும் குழுக்கள் செல்கின்றன. யார் போனாலும் பரளைக்குக் கண்டிப்பாகச் செல்கிறார்கள். சாலையோரத்திலேயே அமைந்த பகுதி அது என்பதால் சீக்கிரமாக யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்துவிடலாம் என்னும் நிலை பரளைக்கு உண்டு.  துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் பரளை மட்டுமல்ல பரமக்குடியில் இருக்கும் தலித் குடியிருப்புகள், பரமக்குடியைச் சுற்றியுள்ள  தலித் கிராமங்கள் எதிலும் ஆண்கள் இருப்பதில்லை. பனிரெண்டு வயது சிறுவன் கூட எங்காவது ஒளிந்துகொண்டுதான் இரவைக் கழிக்கவேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏதாவது பூச்சிப் பொட்டு கடிச்சி எதனா ஆச்சினா  என்ன செய்வது என்பது  அப்பகுதியில் இருக்கும் பெண்களின் கேள்வி. தாழ்த்தப்பட்டவர்கள் தலைநிமிர்ந்தே வாழக்கூடாதா என்று அப்பெண்கள் கேட்கும் கேள்விகளில்  நியாயம் மட்டுமல்ல ஆத்திரம் கோபம் ஏமாற்றம் எல்லாம் அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரமக்குடியில் வன்முறை நிகழ்த்திவிட்டு எச். பரளையிலும் காவல் துறையின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்கின்றனர் அம்மக்கள். ஆண்களைக் கொண்டு வந்து விடுங்கள் அல்லது அய்ம்பதாயிரம் பணம்  கொடுங்கள் என்று காவல்துறை மிரட்டுகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் 18 ம்தேதி  துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு வாரத்திற்குப் பின் எச். பரளைக்கு  காவல் துறை  வண்டிகள் வந்திருக்கின்றன. எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்ள  இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறங்கி  இருக்கிறார்கள். அப்பகுதியில் நூற்றைம்பது வீடுகள்  இருக்கின்றன. ஒரு தெரு நீளமாகவும் அகலமாகவும் கிழக்கு மேற்காக இருக்கிறது. அப்பகுதியின் முக்கியத் தெருவாக அது இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தெருவில் இறங்கிய அவர்களில் பாதி பேர் காவல்துறையின் சீருடையில் இருக்கிறார்கள், மீதி பேர் சாதரண உடையில் இருக்கிறார்கள். எல்லாரும் காவலர்களா அல்லது ஆட்களை காவல்துறையே திரட்டி வந்ததா என்று அம்மக்களால் தீர்மானமாக கூற இயலவில்லை.வீடுகளில் பதுங்கிக்கொண்டு அவர்கள்  என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர். சீருடையில் இல்லாதவர்களில் பெரும்பாலோர்  தலைகளில் திடீரென தலித் இயக்கங்களின் கொடிகளைக் கட்டிக்கொண்டனர். சீருடையில் இருக்கும்  காவல் துறையினர் கைகளில் தற்காப்பு அரண்களாக இருக்கும் கருவிகளை எடுத்துக்கொண்டனர். திடீரென்று “போலீஸ் ஒழிக’ என்னும் சப்தம் கேட்க மீண்டும் கலவரம் தொடங்கிவிட்டதாக தலித்மக்கள்  அஞ்சி நடுங்க கல்லெறிதல் நடைபெற்று இருக்கிறது. அவ்வளவு கற்களை எங்கிருந்து எடுத்து வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு கற்கள் அந்தப்பகுதியில் எங்கும் உடனே கிடைக்க வாய்ப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருபக்கம் இருப்பவர்கள் போலிஸ் ஒழிக என கல்லடிப்பதும்  உடனே எதிர்ப்பக்கமுள்ள சீருடை அணிந்த காவலர்கள் பின்வாங்கி ஓடுவதும் என அங்கே நிகழ்ந்திருக்கிறது. இதை இரண்டு மூன்று  கேமிராக்களை வைத்து படமெடுத்து இருக்கின்றனர். இறுதியில் இது காவல் துறையின் வேலை என்பதை உணர்ந்த பெண்களில் சிலர் வந்து என்ன நடக்கிறது எனக் கேட்க, “கலவரம் நடந்தால் எப்படி தடுக்க வேண்டும் என பயிற்சி எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றனர் காவலர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கலவரம் நடந்தால் அதைத் தடுப்பதற்கானப் பயிற்சியை தலித் மக்கள் வாழும் இடத்தில் தான் எடுக்க வேண்டுமா? அதுவும் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இப்படிப்பட்ட நடவடிக்கையை எதற்காக காவல்துறையால் எடுக்கப்படுகிறது? தலித் மக்கள் எழுச்சி அடைந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை நடத்தும் அச்சுறுத்தல் நாடகம் இது என்பது மிகவும் எளிதாகப் புரியும் உண்மை. மேலும் இத்தகைய செயல்கள் ஏன் காவல்துறையால் கையெடுக்கப்படுகிறது என்பது நாம் நாட்களை பரமக்குடி துப்பாக்கிச்சூடு வரை  திருப்பினால் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மை நிலைகளை அறிய எழுத்தாளர்கள்,இதழியலாளர்கள்,பேராசிரியர்கள்,சமூகவியலாளர்கள் அடங்கிய ஒரு குழுவோடு ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஏற்பாட்டால் நாம் பரமக்குடி மற்றும் பிறபகுதிளுக்குச் சென்றிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;20ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் திரு.அருண்ராய் அவர்களை எங்களுடைய குழு சென்று சந்தித்தது. மிகவும் இளையவராக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் எங்கள் குழுவினர் பல கேள்விகளை முன் வைத்தோம். அப்படி முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில்களைத் தர முடிந்தது. தலித்துகள் மீது இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவர்  நிகழ்வு நடந்த இடத்தில் ஒரு மணி நேரத்தில் இருக்க வேண்டும் என்பது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடை சட்டம் 1989 இன் ஒரு பிரிவு,அதனடிப்படையில் நீங்கள் சென்றீர்களா என்று கேட்டோம். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலைகள் எல்லாம் மறிக்கப்பட்டதால் அவ்விடத்திற்குப் போகமுடியவில்லை என்றார், மேலும் செந்தில்வேலன்  போன்ற காவல் துறை அதிகாரிகளே தாக்கப்பட்டபோது நான் எப்படி அங்கே போக முடியும்? என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் துப்பாக்கிச்சூடு குறித்துக் கேட்ட போது அவர் துப்பாக்கிச் சூட்டிற்கு தான் ஆணையிடவில்லை என்றும் அது அங்கிருக்கிருக்கும் அதிகாரிகளே எடுத்த முடிவு என்று கூறினார். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த மக்கள்  சொன்ன சில செய்திகளை நாம் மாவட்ட ஆட்சித்தலைவரோடு பகிர்ந்துகொண்டோம். அதில் மக்கள் மேல் கற்களை எறிவதற்கு காவலர்களே பிளாஸ்டிக் சாக்குப் பையில் கற்களைக் கொண்டுவந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கூறினோம். அதற்கு அவர் மறுத்தார். மக்கள் தான் கொண்டு வந்தனர். என்று கூறினார்.  ஆனால் நீங்கள் எச். பரளையின் நிகழ்ச்சியை மீண்டும் நினைவு கூர்ந்தால் யார் கல்லை எடுத்து வந்திருப்பார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது இருக்கட்டும். அடுத்ததாக துப்பாக்கிச் சூடு எவ்வளவு நேரம் நடந்திருக்கும்? காலை சுமார் 10.30க்கு ஆரம்பித்த காவல்துறையினரின் தாக்குதல் மாலை நான்கு மணிவரை நீடித்திருக்கிறது. தலித் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டார் எனக் கேள்விப்பட்ட உடனே  மக்கள் அதற்கு தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாகக் கூடினார்கள் என்றால்  அதைக் கலைப்பதற்கு காவல் துறையினருக்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள்  மக்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் சொல்லும்படியாகக் கூட இல்லை என்று பார்த்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நுழைவதற்குத் தடையாக அவரை தூத்துக்குடியில் கைது செய்து வல்லநாடு காவல்துறை துப்பாக்கிச்சுடும் பயிற்சியகத்தில் கொண்டுபோய் வைக்கப்படுகிறார். அவர் மீது புகார் இல்லை. நீதிபதியிடம் அவர் சமர்ப்பிக்கப் படவில்லை. ஆனால் நிர்வாகம் அவரை காட்டுக்குள் இருக்கும் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது, அவ்விடம்  என்கவுண்ட்டர்கள் செய்வதற்கான இடம் என்று அறியப்பட்ட  ஒன்று. இதை அறிந்த மக்கள் ஆத்திரமுறுகின்றனர்.  தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவருடைய ஆதரவாளர்கள் இந்தக் கைதைக் கண்டித்துப் போராடுகின்றனர். இப்படி பரமக்குடியிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் தான் பரமக்குடியிலிருக்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். அப்படி வந்த அனைவரும்  ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களும் கிடையாது. அப்படியென்றால் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்லவும் முடியாது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு  வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு பத்துநிமிடங்களுக்கு முன் ஆளுங்கட்சியினர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். அவர்கள் முடித்து சென்றபிறகுதான் துப்பாக்கிச்சூடே நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி குறைந்த அளவே அதாவது அய்ம்பது ஆர்ப்பாட்டக்காரர்களையும் இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தையும் பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வையும் சமூக அவதானிப்பும் இல்லாதவர்கள்தான் எல்லோருமே ஆர்ப்பாடம் செய்பவர்கள் என நினைத்து தலித்துகளைத் தாக்கியிருக்கின்றனர், சுட்டுத்  தள்ளியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி  பிற்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்து இருக்கிறது. முப்பது முறை சுட்டிருக்கின்றனர். 303, 410 மஸ்கட் மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய துப்பாக்கி வகைகள் மூலம் சுட்டனர். இதிலிருந்தே இது கூட்டத்தைக்கலைப்பதற்காக நடத்தப்பட்டது அல்ல என்பது தெரியும். அடிபட்டவர்கள் உடனடியாக எந்தவிதமான மருத்துவ உதவிக்கும் உட்படுத்தப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பதினொரு மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் 3.00 மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் ஒன்றாக ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில்  தீர்ப்புக்கனியும் வெள்ளைச்சாமியும் உயிரோடிருந்திருக்கின்றனர். உடனடியாக மருத்துவ உதவிகள்  தரப்பட்டிருப்பின் உயிர் பிழைத்திருந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயப்பால் சுடப்பட்டு வீழ்ந்த பிறகு அவரைக் காப்பாற்ற ஒரு முதியவர் அய்யோ எங்க பரம்பரையையே அழிக்கிறீங்களே’ என்று அங்கலாய்த்து அவரைத் தூக்கச் செல்ல அவரையும் சுட்டு இருக்கிறார்கள். பிணமாக இருந்தவரை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அருகில் இருக்கும் டிஜிட்டல் பேனரைக் கிழித்து போர்த்தியிருக்கின்றனர். கையில் கிடைத்தவர்களையெல்லாம் கண்மூடி தாக்கியிருக்கிறார்கள். அய்ந்து அடி நீளமுள்ள  தடிகளைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இப்படி தாக்கப்பட்டு இறந்தவர்கள் இரண்டு பேர். நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச்சூடு குறித்த புகாரைப் பரமக்குடி காவல்நிலையத்தில் தந்தவர் அக்காவல் நிலையத்திலேயே ஆய்வாளராகப் பணியாற்றும் சிவக்குமார்  என்பவர். அவர் புகாரில் தான் பலமாகத் தாக்கப்பட்டதால் சுட்டதாகக் கூறுகிறார்.  பலமாகத் தாக்கப்பட்டவர் எப்படி தன்னுடைய  கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட முடியும்? ஆனால் அந்தத் தகவல் அறிக்கையின்படி தாசில்தார் உத்தரவு தந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே தாசில்தாரைவிட உயரதிகாரியான ஆர்.டி.ஓ இருக்கும்போது தாசில்தார் எப்படி துப்பாக்கிச்சூட்டிற்கான ஆணையைத் தந்தார்? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சந்திக்க சென்ற போது பலத்த காயம் அடைந்ததாகச் சொல்லப்படும்  பரமக்குடி  காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார். விசாரணைக் கமிஷன் போடப்பட்டிருப்பதால் தான் எதுவும் பேசமுடியாது என்று கூறி எங்களிடம் பேசாமல் பக்கத்திலிருக்கும் அவருடைய வாகனத்தருகில் சென்று கைப்பேசியில் பேச ஆரம்பித்தவரை பத்துநிமிடங்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அவர் வருவது மாதிரி தெரியாததால் நாங்கள் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கிறார்கள். சுடப்பட்டது  30 முறைகள் என்ற கணக்குக்காக அப்படிச் சொல்லப்படுகிறது. துப்பாக்கி குண்டடிப்பட்டவர்களைத் தவிர  காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஏராளம்.  மதுரை ராசாசி மருத்துவமனையிலும், அப்பலோ மருத்துவமனையிலும்  உள்நோயாளிகளாக  இருப்பவர்களைப் பார்த்தால் தெரியும் எப்படிப்பட்ட தாக்குதலை ஆயுதமில்லாத உடல் வலிமையில்லாத தலித் மக்கள் மீது  காவல்துறையினர் நிகழ்த்தியிருக்கின்றனர் என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு வலது காலின் பாதத்திலிருந்து அவருடைய உயிர்நிலை வரை ஓர் அங்குலத்திற்கு ஓரிடம் என்ற வகையில் காயம் ஏற்படு தையல் போடப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கையும் காலும் காலும் உடைக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞரின் முழங்கால் எலும்பு உடைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உடலெல்லாம் அடி. அடிபடாத இடம் அவருடைய உடம்பில் இல்லை. ஓங்கி  அவருடைய  உயிர் நிலையில் மிதித்திருக்கிறார்கள். அதனால் அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.  இப்படித் தனித்தனியாக இருந்தாலும் எல்லாருக்கும் முதுகிலும் புறங்ககைகளிலும்  மிக அதிகமான தடி யடிகள் விழுந்ததினால் ஏற்பட்டிருக்கிற காயங்கள் பார்க்க முடியாமல் அழுகையை வர வழைக்கின்றன. ஈழத் தாக்குதல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தனியாக சிக்கிக் கொண்டால் பத்துபேராக கையில் ஆயுதங்களை வைத்திருக்கும் காவலர்கள் அவரைக் கைது செய்து விடலாம். ஆனால் அறத்திற்கு மாறாக  தனியாளாக மாட்டிக்கொண்டவர்களை எல்லாம் கும்பலாக தங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது என்பது எந்த போலிஸ் சட்டத்தில் இருக்கிறது? ஒருவரால் பலருக்கு ஆபத்தா? பலரால் ஒருவருக்கு ஆபத்தா? என்று பாமரத்தனமாகக் கூட ஒரு கேள்வியை நாம் வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தாக்கப்பட்டவர்கள் தான் கற்களை  எடுத்துவந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள். தங்கள் விடுதலைக்காக உயிர்கொடுத்த ஒரு தலைவனுக்கு மலர் மாலையை எடுத்து வந்தவர்கள் அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவையின் சார்பில் நடத்தப்படும்  மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சிக்கு யாரும் போகக்கூடாது என்று செப்டம்பர் 11ந்தேதிக்கு முன்பிருந்தே காவல்துறை மக்களை மிரட்டி இருக்கிறது. அப்படிப் போவதென்றால்  யார் யார் செல்கிறார்களோ அவர்கள் பெயர்களை காவல்நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லவேண்டும் என மக்கள் கூறியிருக்கின்றனர். அது மட்டுமல்ல கிராமங்களிலிருக்கும் ஆதிக்க சாதியினரும் விழாவுக்குப் போகக்கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். இவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துதான் ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்தனர் காவலர்கள் என்பது புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பே மதுரை சிந்தாமணிப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துதான் தனக்குத் தெரியும் என ஆகச்சிறந்த ஆட்சியராக நாம்  கருதும் மதுரை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் அறிவித்து  இருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக  அதிகாரிகள் சொல்வது தாமிரபரணி படுகொலைக்குச் சொல்லப்பட்ட காரணம்தான். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு புகார் அளித்திருப்பவர் காளியம்மா என்னும் பெண் காவலர். அவர் கூறும் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் சொல்லவே தேவையில்லை. பெண் காவலர்களை அவர்களின் மனித மாண்புக்கு எதிராக அவர்களையே பேசச்சொல்லும் அரசதிகாரத்தின் உளவியலின் மோசமான அம்சம் இது. தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதைச் செலுத்த பாட்டம் என்னும் ஊரிலிருந்து திறந்தநிலை வண்டியில் முழக்கங்களை எழுப்பி வந்தவர்களை சிந்தாமணியில் காவல் இருந்த காவலர்கள் தடுத்து இப்படி போகக்கூடாது என்று கூற அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வண்டியிலிருந்து வந்தவர்கள் போய்விட்டார்கள். ஆனால் அதன்பிறகு டாட்டா சுமோ வில்  பரமக்குடிக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த தலித் மக்களைத் தடுத்து நிறுத்தி  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஏன் சுடுகிறார்கள் என்று தெரியாமலே மக்கள் சிதறி ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் தாக்குதலுக்கு இலக்கான அம்மக்களின் நிலையை அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்பது தான் உண்மை. துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரி இப்போது பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் பாய்ந்த குண்டுகள் திரும்பி அவருடைய துப்பாக்கிக்குள் மீண்டும் சென்றுவிடுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இளையான்குடி துப்பாக்கிச் சூடு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து  இளயான்குடி புறவழிச்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்ட தலித் இளைஞர்கள்  பத்துபேர் கூட இருக்கமாட்டார்களாம். அவர்களைக் கலைக்க வேண்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஆனந்த் என்னும் தலித் இளைஞரின்  கையில் குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த உடனே கூடைகளில் கற்களை எடுத்துவந்து சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள்  போட்டிருக்கிறார்கள். அதிகமான கற்களைக் கொண்டு தலித்துகள் காவல்துறையினரைத் தாக்கினார்கள் என்று அதை படம்பிடித்தும் சென்றிருக்கின்றனர். காவல்துறைக்கு எத்தனையோ சலுகைகளை வழங்குகின்ற அரசு கற்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும். இல்லை என்றால் எச்.பரளையில், பரமக்குடியில், இளையான்குடியில் இப்படி கற்களைக் கொண்டு கலவரத்தை எப்படி நடத்துவதாம். &lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜெயபாலின் ஊரான மஞ்சூருக்குச்  சென்றோம். ஊர் வெறிச்சோடி இருந்தது. திருமணமான  ஓர் ஆண்டுகூட  ஆகாத அவரின் மனைவி காயத்ரியைச் சந்தித்தோம். இருவருக்கும் கலப்புத்திருமணம். வளைகாப்புக்கு தாய்வீட்டில் இருக்கும்  மனைவியைப் பார்க்க வந்தவருக்கு குண்டுகள் பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஜெயபாலைக் கொன்று அவரை கொஞ்சமும் இரக்கமின்றி கட்டையால் முட்டுக்கொடுத்து தூக்கி வந்து அருகில் இருந்த பேனரைக் கிழித்து மூடியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய கணவன் வரவில்லை என்று குடும்பத்தோடு தேடியிருக்கிறார் காயத்ரி. உறவினர்கள் தேடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான  செய்தியும் தெரியாமலேயே இருந்திருக்கிறது. ஜெயபாலின் கைப்பேசிக்கு தொடர்பு கொள்ள இவ்வளவு நேரம்  அணைத்து வைக்கப்பட்ட  கைப்பேசி இயங்க யாரோ போலீஸ்காரர் எடுத்துப் பேசி எதுவுமே சொல்லாமல் போனைத் துண்டித்து மீண்டும் அணைத்துவிட்டு இருக்கிறார். எனவே குடும்ப உறுப்பினர்கள் ராமநாதபுரம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே  அவருடைய உடலை அடையாளம் காணக்கூட காவல்துறை மறுத்திருக்கிறது. பின்னர் ,மீண்டும் கைப்பேசியில் தொடர்பு கொள்ள குண்டுப் பட்டு  இறந்த செய்தியை காவல்துறை உறுதிப்படுத்த அதற்குள்  ஜெயபால் கொலையுண்ட செய்தி தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகியிருக்கின்றது.  உடலை வாங்குவதற்கு அவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.இத்தகைய  கொடூரத்தைக் காவல்துறையினர் நிகழ்த்தி பரமக்குடியில்  தலித்துகளின் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் மாணவர் பழனிக்குமார்  கொல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி. இந்தக் கொலை நடத்தப்பட்டதன் பின்னணி என்பதே தலித்துகள் யாரும் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்னும் எச்சரிக்கைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்ப நாட்டு மறவர் சங்கம் என்னும் அமைப்பு விடுத்துள்ள அறைகூவலில்  இது தெளிவாகத் தெரிகிறது. முத்துராமலிங்கத்தின் குருபூஜையைப் போலவே  இம்மானுவேலின் மரியாதை நிகழ்ச்சியும் லட்சக்கணக்கான மக்கள் திரளுகின்ற விழாவாக மாறி இருக்கிறது. அதை  அரசுவிழாவாக மாற்றாமல் நாம் தடுப்பதற்காக அணிதிரளவேண்டும் என்னும் அந்த சுற்றறிக்கை கவனத்தில் கொள்ளத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல மின்சாரவாரிய தலித் பணியாளர்கள் வைத்த  பதாகையில் இம்மானுவேல் சேகரனைக் குறிப்பிடும்போது “தெய்வத்திருமகன்’ ‘தேசியத் தலைவர்’  என்னும் புகழ்மொழிகளைப் போட்டிருக்கின்றனர். இது முத்துராமலிங்கத்திற்கு மட்டுந்தான் சொந்தம் என்று அந்தப் பதாகையை எடுக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் வற்புறுத்த காவல்துறையும் அதற்கு ஒத்துழைத்து தலித்துகளை அப்பதாகைகளை எடுத்துவிட வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூட்டிற்கான உளவியல் காரணம் என்பது தலித்துகள் அதிக்கப்படியாக இது போன்ற பண்பாட்டு விழாக்களில் ஒன்றாகிவிடக்கூடாது. தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 50 வது  நினைவு நாளிலிருந்து  அவருடைய  கல்லறைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது என்று தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோஸ் கூறியது நினைவில் கொள்ள வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தடுப்பதற்காக காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதியினர் இந்த நிகழ்ச்சியை சரியாகப்பயன்படுத்திக்கொண்டனர். அப்படி என்றால் தலித்துகளை இவ்வாறு கொடுமையாக அடிப்பது என்பது அப்போது எடுத்த முடிவல்ல என்பது நன்றாக விளங்கும். அவர்களின் நெஞ்சில் எப்போதும் இருக்கும் சாதீய வன்மம்  உருக்கொண்டு வெளிவர இது சரியான தருணாமாகிவிட்டது என்பதுதான் உண்மை. இதில் தேவர் சாதியை சார்ந்தவர்கள் மட்டுந்தான் என்றில்லை. இத்தகைய சூழலில் ஆதிக்கசாதியினரின் அனைத்துப் பிரிவினைகளும் ஒன்றாக மாறிவிடுவார்கள் என்பது நாம் கண்கூடாக காணுகின்ற ஒன்றாக  இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இத்தகைய  பகுதியிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் ஆதிக்கசாதி காவல்துறையினரை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவேண்டும். அவர்கள் உயர்ந்த பதவி வகிப்பவர்களானாலும் அடிமட்ட காவலர்களானாலும் அவர்களுக்கு இத்தகைய இடங்களில்  பணிவாய்ப்பு  என்பதைத் தரக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நேரங்களில் காவல்துறையினர் மற்றும் முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் அதிகாரிகள் எப்படி  நடந்துகொள்ள வேண்டும் என்னும் உளவியல் பயிற்சியையும் இந்திய, தமிழக  இனவரைவியல், பண்பாட்டு வாழ்வியல், சமூகப் படியாக்கம் ஆகியவற்றை சரியான நீள அகலத்தில் பார்க்கும் பார்வையை வளர்க்கும்  பயிற்சிகளைத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்று பார்த்த தலித்  பகுதிகள் எல்லாம் தலித்துகள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாதவர்களாக, வேலை வாய்ப்புகள் ஏதுமற்றவர்களாக, நிலமற்றவர்களாக, ஆதிக்கசாதியினரின் நிலத்தையோ அவர்களின் கைகளையோ எதிர்ப்பார்த்து  இருப்பவர்களாகவே இருக்கின்றனர். விவசாயம் என்பது முற்றிலும் அற்றுப்போன இடங்களாக அக்கிராமங்கள் இருக்கின்றன. குடும்பங்கள் என்றால் ஒரு பகுதியில்  60 முதல் 100 வரைதான் இருக்கின்றன. அதில் வேலைவாய்ப்பு அற்றவர்களையும் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதவர்களையும் அத்தகைய கிராமங்களை விட்டு குடிபெயர்த்தி வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களில் அரசே கொண்டு வந்து வைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின்மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அவர்கள் கண்டிப்பாக மக்களைதான் குற்றம் சொல்வார்கள். எனவே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை என்பது மத்திய புலனாய்வுத்துறையினாரால் நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதுவரை துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரமக்குடி  துப்பாக்கிச் சூடு போன்ற  நிகழ்வுகள் தொடர்ந்து நடக்காத வண்ணம் இருக்கவேண்டும் என்றால்  மக்கள் சாதிக்கெதிரானப் போராட்டங்களை முன்னேடுப்பதற்கான கருத்தியல்களை  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-1262963486313710533?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/1262963486313710533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=1262963486313710533' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1262963486313710533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1262963486313710533'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post_07.html' title='பரமக்குடி துப்பாக்கி'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-8666808156136945731</id><published>2011-10-06T20:47:00.001-07:00</published><updated>2011-10-06T20:47:58.207-07:00</updated><title type='text'>பரமக்குடி துப்பாக்கி சூடு - உண்மை</title><content type='html'>[பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டஓவியர் சந்துரு, பேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன், வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்... ]&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.  21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.  &lt;br /&gt; &lt;br /&gt;• பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம்.  &lt;br /&gt; &lt;br /&gt;• திரு. ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே.ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும்  கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.  &lt;br /&gt; &lt;br /&gt;• மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலே தான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம்சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில்கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  &lt;br /&gt; &lt;br /&gt;• ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால் தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கசான்றுகள் மூலம் அறிகிறோம்.  &lt;br /&gt; &lt;br /&gt;• சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல &lt;br /&gt;முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.  &lt;br /&gt; &lt;br /&gt;• துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய 3சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை  என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  &lt;br /&gt; &lt;br /&gt;• துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  &lt;br /&gt; &lt;br /&gt;• வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன்  ஆதரவாளர்களாக இல்லை என்பது  குறிப்பிடத்தக்கது.  &lt;br /&gt; &lt;br /&gt;• இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt; &lt;br /&gt;• கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை அவரை இழிப்படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும். &lt;br /&gt; &lt;br /&gt;பரிந்துரைகள் &lt;br /&gt; &lt;br /&gt;• காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.  &lt;br /&gt; &lt;br /&gt;• தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதைSC/STவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.  &lt;br /&gt; &lt;br /&gt;• இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்.  &lt;br /&gt; &lt;br /&gt;• இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும்.  &lt;br /&gt; &lt;br /&gt;• விரிவான பொது விசாரணை வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-8666808156136945731?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/8666808156136945731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=8666808156136945731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8666808156136945731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8666808156136945731'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post.html' title='பரமக்குடி துப்பாக்கி சூடு - உண்மை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-9136653506975694370</id><published>2011-06-30T19:50:00.000-07:00</published><updated>2011-06-30T19:59:29.540-07:00</updated><title type='text'></title><content type='html'>திசையடங்கா காட்டின் மூலையொன்றில்&lt;br /&gt;தளிர்த்த இளம்பச்சை நிற குருத்தோலையில்&lt;br /&gt;பதிவாகும் சின்ன குயிலின் இசை நரம்புகள்&lt;br /&gt;அடர்ந்து வனமாகும் வேலையில்&lt;br /&gt;பாடலின் பெரும்பரப்பெங்கும்&lt;br /&gt;குயில்தாயின் பால்சுவடுகள்&lt;br /&gt;கொத்திக்கிளறாத பேரமைதியில் காடுறங்கும்&lt;br /&gt;தத்தித் தாவிவரும் புதுப்பாட்டு&lt;br /&gt;அப்போதும் பிரசவமாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-9136653506975694370?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/9136653506975694370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=9136653506975694370' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/9136653506975694370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/9136653506975694370'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/06/blog-post_30.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-291162909421784322</id><published>2011-06-22T19:22:00.000-07:00</published><updated>2011-06-22T19:24:36.765-07:00</updated><title type='text'>சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்</title><content type='html'>கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர். தமிழகப் பொது மக்களோ கடந்த ஏப்ரல் 13-ந் தேதியிலிருந்து மே 13-ந்தேதி வரை தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாகவும் இதற்கு மேல் நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்று வாழப்போய்விட்டார்கள். இப்போது தவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் என்பதையும் மறந்து வெந்ததைத் தின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2011 ஜூன் 10-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை இக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட பொதுநலன் கோரும் மனுவிற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. தற்போதைய தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகுவதற்காகத் தற்போது டெல்லியில் இருக்கின்றார். கோடை விடுமுறையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனுபோட்டு தற்போது தரப்பட்டிற்கும் தீர்ப்பிற்குத் தடை வாங்கி வந்து தன்னுடைய முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தால்தான் தன்னுடைய பெயர் அமைச்சரவையில் இருக்கும் என்னும் அவரின் அவஸ்தையினை யார் புரிந்துகொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது இருக்கட்டும். தமிழக அரசு சமச்சீர்கல்விக்கான தடையை உருவாக்கிச் சட்டவரைவை தமிழக அரசு கொண்டுவந்தபோது சமச்சீர் கல்விக்கானப் போராட்டங்களை அக்காலங்களில் நடத்திய தமிழகப் பொதுவுடைமைப் பாண்டியர்களும் ராமகிருஷ்ணர்களும் கூட்டாளி தர்மத்தினைக் கடைபிடித்துத் தங்கள் செங்கடமையை ஆற்றி நிறைவடைந்திருக்கின்றனர். செவ்வணக்கம் தோழர்களே! தாய் அமைப்புகள் அமைதிக்காக்க மாணவர் அமைப்புகள் போராட்டம். அம்மாவுக்கு அடங்காத பிள்ளைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாத முத்துகுமரன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்த பட்ச தேவைக்கான திட்டமாக அவருடைய காலத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டம், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில பொதுக்கல்வி திட்டம் என வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளுடன் தமிழகக் கல்வித்துறை இயங்கி வருகின்றது. மெட்ரிக் பள்ளி என்பது உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டம் என்பது மாநகர உயர் வர்கத்தினருக்குமான கல்வி முறையாகவும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது ஏழை பாழைகளுக்கானது எனவும் வர்க்க வேறுபாட்டுடனும் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு என்பது இந்துயாவின் வேதகால கல்வி அமைப்பின் நீட்சியாகத்தான் இருக்கின்றது. இந்த வேதகால கல்வி அமைப்பில்தான் குலக்கல்வித்திட்டமும் இருந்தது. சாதி ஆதிக்கத்தின் வேரை ஊன்றிய மிக முக்கியமான இடம் கல்வியாக இருந்தது என்பது மிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது. சாதி அமைப்பினையும் ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பினையும் கட்டிக்காக்கும் அமைப்பாக கல்விக்கூடங்கள் இருந்தன. பார்ப்பனர்கள் வேதம் ஓதுவதற்கும் சத்திரியர்கள் போர்த்தந்திரங்கள் பயில்வதற்கும் குருகுல கல்விமுறை இருந்தது. இதன் அடிப்படையில்தான் வேதம் படிப்பதைத் தன் காதால் கேட்டால் கூட ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்ற வேண்டிய கடுமையான தண்டனைகளை வகுக்கக்கூடிய மனுதர்மங்கள் வாசிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சமூக அமைப்பில் வேறுபாடுகளை களைய முடியாதவைகளாகத்தான் இந்தக் கல்வி திட்டங்கள் இருந்தன. தற்போது இருக்கும் வேறுபாடுகளுள்ள கல்வி திட்டங்கள் வர்க்க வேறுபாட்டை உருவாக்கக் கூடியன. ஒரு உதாரணத்திற்காகப் பேசுவோம் பொதுத்தேர்வுக் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஒன்றாக ஒரே அறையில் தேர்வு எழுதக் கூடிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் ஏற்படும். அப்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அவர்களின் இயல்புகளை காணும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் கீழ்நிலை மனோநிலையை அவர்கள் அடைக்கின்றனர். அவர்களைப் போல இல்லையே என்னும் ஏக்கம் ஏழைக்குழந்தைகளின் உள்ளங்களில் ஏற்படுக்கின்றது. சீருடை திட்டத்தைக் கொண்டுவரும்போது பணக்காரன் ஏழை என்னும் வேறுபாடு தெரியாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று படிக்காத காமராஜரால் சொல்ல முடிந்திருக்கின்றது. ஆனால் கல்வி அமைப்பில் இவ்வளவு வேறுபாடுகளை படித்தவர்களால் கொண்டுவர முடிந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேறுபாடுகளைக் களைவதற்காக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவர்களின் சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆவன செய்தல் என்றில்லாமல் கடந்த அரசு மேம்போக்காக சமம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது. கல்வியாளர்கள், நவீன படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து ஒரு பாடதிட்டத்தை உருவாக்கி அதைக் கடந்த கல்வி ஆண்டிலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு நடைமுறை படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இது நடமுறைக்கு வந்தது. அப்போது மெட்ரிக் பள்ளிக்காரர்கள் அப்பாடதிட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் அப்புத்தகத்தினை அவர்களின் மாணவர்கள் மூன்றே மாதங்களில் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் நிலைமை தலைகீழ். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் சூழ்நிலை என்று அப்புத்தகம் கல்வியாண்டு வரை நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் புதிய அரசு அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் 206 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் அவற்றை நிறுத்துவதாகவும் பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகத்தை அச்சடிப்பதாகவும் அதுவரை ஜூன் 15ம் தேதி வரை பள்ளி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு சில கேள்விகள் ....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழநாட்டின் தேர்தல் ஒருவேளை ஆகஸ்டில் நடந்து செப்டம்பரில் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பதவி ஏற்றிருப்பின் பாடப்புத்தகங்கள் என்னவாகி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் கவிதை சங்கமம் மற்றும் பிற இந்த ஆட்சிக்குப் பிடிக்காத பாடங்கள் தமிழ்ப்பாடத்தில்தான் இருக்கும். அறிவியலில் ஏதும் இருக்க வாய்ப்பில்லையே? ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பது - கருணாநிதி முறை என்று இருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான் ட்ரிக்னாமெட்ரி இருக்கும் கருணாமெட்ரி என்று அதை மாற்ற முடியாது என்பது உண்மைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உயர்நீதிமன்றம் கூறியதைப் போல தற்போதைய அரசு புதிய பாடத்திட்டக் குழுவை நியமித்து பாடங்களை உருவாக்கி அடுத்தக் கல்வியாண்டில் விநியோகிக்கலாம். தற்போது இருக்கும் புத்தகங்களை உடனடியாகக் கொடுத்து இவ்வாண்டே சமச்சீர் கல்வியைத் தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை சமச்சீர் கல்வி வேண்டாம் என்னும் தனியார் பள்ளிகளின் தரகுமுதலாளிகள் கூறுவது போலத்தான் தமிழக அரசு நடக்கும் என்றால் அது கண்டிப்பாகத் தனக்கு வாக்களித்த கோடானுகோடி விளிம்புநிலை வாக்காளர்களுக்கு அது செய்யும் முதல் துரோகமாக இது பதிவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;நன்றி&lt;br /&gt;தடாகம்.காம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-291162909421784322?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/291162909421784322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=291162909421784322' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/291162909421784322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/291162909421784322'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/06/blog-post_22.html' title='சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-8964607919556423603</id><published>2011-06-06T19:32:00.000-07:00</published><updated>2011-06-06T19:35:31.357-07:00</updated><title type='text'>அழகர்சாமியின் குதிரை</title><content type='html'>பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.&lt;br /&gt;“யாரு யாழன் ஆதியா?”&lt;br /&gt;“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”&lt;br /&gt;“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”&lt;br /&gt;யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.&lt;br /&gt;யுகபாரதி பேசினார்.&lt;br /&gt;“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு&lt;br /&gt;நெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”&lt;br /&gt;முகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திரைப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல்லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை. &lt;br /&gt;&lt;br /&gt;உயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாவற்றையும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-8964607919556423603?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/8964607919556423603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=8964607919556423603' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8964607919556423603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8964607919556423603'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/06/blog-post.html' title='அழகர்சாமியின் குதிரை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-6219237032731178435</id><published>2011-05-21T02:52:00.000-07:00</published><updated>2011-05-21T02:53:28.857-07:00</updated><title type='text'>வரலாற்றின் மொழி</title><content type='html'>ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டாக்டர் பி.டி.சத்யபால் இந்திய மரபார்ந்த வரலாற்றின் பின்னணியில் தன் உரையாடலை நிகழ்த்துபவர். சாதி அதன் தோற்றம் வரலாற்றில் சாதி அடைந்திருக்கும் இடம் என அவர் அடுக்கும் ஆண்டு கணக்குகளும் நிகழ்ச்சிகளும் ஆச்சர்யம் தரத்தக்கன. ஒரு துண்டு காகித குறிப்பும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் அதில் நடந்த நிகழ்வுகளையும் அவரின் அழகான ஆழமான எளிமையாய் யாருக்கு வேண்டுமானாலும் புரியக் கூடிய ஆங்கிலத்தில் கூறும் போது ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைப் படித்த அனுபவம் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களின் ஒரே ஒற்றுமையாய் விளங்கும் சாதிய அமைப்பின் தோற்றம்  அதன் வளர்ச்சி அது இன்றுவரை அடைந்திருக்கும் பல்வேறு பரிணாமங்கள், பருவநிலை மாற்றங்கள் என அனைத்தையும் அறிவியல்பூர்வமாக தன் உரையாடல் மூலம் அவர் வெளிக்கொணர்கின்றார். பெரும்பான்மை மக்களை குறைந்தபட்ச அளவே உள்ள பார்ப்பனர்கள் எப்படி வரலாற்றின் இடுக்குகளிலெல்லாம் இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கின்றார்கள் என்பதை சத்யபாலின் உரையில் தெளிவாக நம்மால் உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதியற்ற சமூகத்தை உருவாக்க பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் ஒற்றுமையும் வலிமையும் எவ்வளவு அவசியம் என்றும் அதை உருவாக்க இந்திய நிலப்பரப்பெங்கும் எழுந்த தலைவர்கள் அவர்களின் பணிகள் ஆளுமைகள் என ஆண்டின் அடிச்சுவடியோடு அவரின் உரை அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுக் கூச்சல் போடும் அரங்காக அது இல்லாமல் அறிவின் ஊற்றாக கற்றுக் கொள்வதற்கான வகுபறையாக புத்தாக்கம் செய்துகொள்வதற்கான இடமாக சத்யபால் அவர்களின் உரை அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உரையாற்றும் திறன் தொடர்ந்து எட்டு மணிநேரங்கள் அவ்வளவு கருத்துகள் சுரக்கும் அறிவார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட மனிதரை சந்திக்க அது சரியான தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அவரின் கூட்டத்தில் பங்கெடுத்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யபால் மீண்டும் சென்னையில் பேசுகின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 28.05.2011&lt;br /&gt;தொடர்பு கொள்ள : ஆர்.ஆர்.சீனிவாசன்   9444065336&lt;br /&gt;                      மோகன் 99620 71957, 94432 21600&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-6219237032731178435?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/6219237032731178435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=6219237032731178435' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6219237032731178435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6219237032731178435'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/05/blog-post_21.html' title='வரலாற்றின் மொழி'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-7981964239820644865</id><published>2011-05-13T10:20:00.000-07:00</published><updated>2011-05-13T10:25:58.772-07:00</updated><title type='text'>அப்படியே ஆகக்கடவது</title><content type='html'>அடைவதின் காயத்தை சுமந்து தவிக்கின்றது&lt;br /&gt;தேவனால் கைவிடப்பட்ட&lt;br /&gt;ஆடொன்று&lt;br /&gt;முட்கள் நிறைந்தொரு பள்ளத்தாக்கில்&lt;br /&gt;கம்மிய தன் தொண்டைய&lt;br /&gt;செருமிசெருமி கத்தும் அதன் சன்னக் குரலில்&lt;br /&gt;தாகம் இழையோடுகிறது&lt;br /&gt;ஆட்டைத் தேடிவந்த தேவகுமாரனின்&lt;br /&gt;கண்களில் விழுந்த தூசியை எடுக்க&lt;br /&gt;கானாற்றில் கண்கழுவ போனவனை&lt;br /&gt;கால்களை கடித்து உள்ளிழுத்துக்கொள்கிறது&lt;br /&gt;நீண்ட வாயும் கூரிய பற்களையும் உடைய&lt;br /&gt;முதலை&lt;br /&gt;விழுங்கப்படும் தேவகுமாரனின் கடைசி வார்த்தை&lt;br /&gt;என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்&lt;br /&gt;என்பதாம். ஆமென்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-7981964239820644865?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/7981964239820644865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=7981964239820644865' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7981964239820644865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7981964239820644865'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/05/blog-post.html' title='அப்படியே ஆகக்கடவது'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-7247045747882758012</id><published>2011-02-13T06:56:00.000-08:00</published><updated>2011-02-13T07:13:34.351-08:00</updated><title type='text'></title><content type='html'>புறாக்களின் கைகளைக் கொத்தி&lt;br /&gt;தின்றுவிட்டு&lt;br /&gt;உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்&lt;br /&gt;நிழல்கள் எரியும் ஒரு தருணத்தில்&lt;br /&gt;பூத்து இருக்கும் பூவொன்றை&lt;br /&gt;கடித்து சாப்பிட்டுவிட்டு&lt;br /&gt;வேகமாகத் தாவி ஓடுகின்றது&lt;br /&gt;சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய்&lt;br /&gt;கோலங்களை மிதித்து அழித்துவிட்டு&lt;br /&gt;அழுக்கேறிய கால்களோடு நடக்கிறாள்&lt;br /&gt;வீதிக் கம்பங்களில் விளக்கேற்றும் பெண்&lt;br /&gt;புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த&lt;br /&gt;கருப்புப் பறவைகள் எச்சமிடுகின்றன &lt;br /&gt;சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள்மீது&lt;br /&gt;என்னவென்று அறியா கருப்பு மனநிலையில்&lt;br /&gt;இக்கவிதையைப் பிடித்துத் &lt;br /&gt;தொங்கிக் கொண்டிருக்கின்றேன் நான்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-pvTPFA4wPqw/TVfz_JX9O2I/AAAAAAAAAHI/xw_5ckyJ3xQ/s1600/36761_1321465517500_1256683147_30789912_5776654_n.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-pvTPFA4wPqw/TVfz_JX9O2I/AAAAAAAAAHI/xw_5ckyJ3xQ/s320/36761_1321465517500_1256683147_30789912_5776654_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573191330067987298" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-7247045747882758012?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/7247045747882758012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=7247045747882758012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7247045747882758012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7247045747882758012'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2011/02/blog-post.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pvTPFA4wPqw/TVfz_JX9O2I/AAAAAAAAAHI/xw_5ckyJ3xQ/s72-c/36761_1321465517500_1256683147_30789912_5776654_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-3215126718383324354</id><published>2010-11-30T16:52:00.000-08:00</published><updated>2010-11-30T16:52:58.513-08:00</updated><title type='text'>யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி</title><content type='html'>&lt;a href="http://yaazhanaathi.blogspot.com/2010/11/blog-post.html#links"&gt;யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-3215126718383324354?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://yaazhanaathi.blogspot.com/2010/11/blog-post.html#links' title='யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/3215126718383324354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=3215126718383324354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3215126718383324354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3215126718383324354'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/11/blog-post_30.html' title='யாழன் ஆதி: அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-1908747891058846175</id><published>2010-11-30T16:30:00.000-08:00</published><updated>2010-12-02T05:26:36.077-08:00</updated><title type='text'>அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TPWZJZO-tMI/AAAAAAAAAGk/cX5nTAwGsaA/s1600/muththukrishnan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 280px;" src="http://3.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TPWZJZO-tMI/AAAAAAAAAGk/cX5nTAwGsaA/s320/muththukrishnan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545506902848222402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணனின்  மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்தது. அருந்ததி ராயின் கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதியது.அதன் தலைப்பு தோழர்களுடன் ஒரு பயணம்.  தூரங்களில் அல்லல்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அறிவாளர்கள் மத்தியில் முத்துகிருஷ்ணன் தீவிரமான ஆளுமை. தற்போது ஆசியாவிலிருந்து  காசாவிற்குச் செல்லும் ஆசிய கண்டத்தின் அறிவாளர்கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் அ.மு. பங்கேற்கின்றார். டிச.2ந்தேதி டில்லியிலிருந்து அவர் பயணம் தொடர்கின்றது. தரை வழியாக அவர் பாகித்தான். ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து என பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசாவை அடைகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;துன்பப்படும் காசா மக்களுக்காகவும் பாலத்தீனத்தின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்தப் பயணம். இது முக்கியமானது. வழியெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மக்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சிகள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல் எனவும் அவர்கள் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கின்றார்கள். மிகவும் போற்றுதலுகுரியது இது. இத்தகைய அறிவாளர்கள் ஒருமுறை இலங்கையை நோக்கியும் செல்லலாம். இந்தியா முழுமையும் உள்ள சேரிகளுக்கும் செல்லலாம் சாதிக் கொடுமையின் தன்மையை உலகுக்கு உணார்த்தும் இத்தகைய பயணத்தை இந்தியாவில் இருக்கின்ற அறிவாளர்கள் இந்தியாவிற்குள்ளாவது நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முன்னோடிப் பயணமாக இதை நாம் முன்வைக்கலாம். தோழர் முத்துக் கிருஷ்ணன் அதற்கான அனுபவச் சேகரிப்பில் இந்தப் பயணத்தை அவர் தொடர வேண்டும். அவருடைய இந்தக் கனவு, மாந்தநேயப் பணி தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெகுமானம்.தோழர்களுடன் ஒரு பயணத்தை மேர்கொண்ட முத்துகிருஷ்ணனை வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காசா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அ.மு. வைத்தொடர்புகொள்ள வேண்டும். அவருடைய வேண்டுகோளையும் இத்துடன் இணைத்துள்ளோம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது,  மருந்துகள், கட்டுமான பொருட்கள்  என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;A.MUTHUKRISHNAN  +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;–&lt;br /&gt;&lt;br /&gt;அ.முத்துகிருஷ்ணன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-1908747891058846175?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/1908747891058846175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=1908747891058846175' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1908747891058846175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/1908747891058846175'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/11/blog-post.html' title='அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TPWZJZO-tMI/AAAAAAAAAGk/cX5nTAwGsaA/s72-c/muththukrishnan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-3225955460912115739</id><published>2010-10-15T23:46:00.000-07:00</published><updated>2010-10-15T23:50:32.134-07:00</updated><title type='text'>வழிதல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TLlLLAeENLI/AAAAAAAAAF0/Y8YrCwjA-jc/s1600/4854_1161974523197_1042855542_30488953_3142494_n.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TLlLLAeENLI/AAAAAAAAAF0/Y8YrCwjA-jc/s320/4854_1161974523197_1042855542_30488953_3142494_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528532670050743474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீரற்ற பெருவெளியெங்கும்&lt;br /&gt;அலைந்த கால்கள்&lt;br /&gt;திணறும் நடுநேரத்தின் வெப்பத்தில்&lt;br /&gt;திளைக்கும் உடல்கள்&lt;br /&gt;களைத்திருந்தன&lt;br /&gt;கால்களின் வழியேறிய வெம்மையின்&lt;br /&gt;திறவுகோல்களை சுழற்றி வீசிய&lt;br /&gt;விரல் பிடித்து அனுப்புகின்றேன்&lt;br /&gt;உன்னை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-3225955460912115739?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/3225955460912115739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=3225955460912115739' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3225955460912115739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3225955460912115739'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/10/blog-post_8253.html' title='வழிதல்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TLlLLAeENLI/AAAAAAAAAF0/Y8YrCwjA-jc/s72-c/4854_1161974523197_1042855542_30488953_3142494_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-9141557059680035214</id><published>2010-10-15T19:21:00.000-07:00</published><updated>2010-10-15T19:21:50.983-07:00</updated><title type='text'>யாழன் ஆதி: தண்டனை</title><content type='html'>&lt;a href="http://yaazhanaathi.blogspot.com/2010/10/blog-post.html#links"&gt;யாழன் ஆதி: தண்டனை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-9141557059680035214?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://yaazhanaathi.blogspot.com/2010/10/blog-post.html#links' title='யாழன் ஆதி: தண்டனை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/9141557059680035214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=9141557059680035214' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/9141557059680035214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/9141557059680035214'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/10/blog-post_15.html' title='யாழன் ஆதி: தண்டனை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-2000332782192079874</id><published>2010-10-06T19:31:00.000-07:00</published><updated>2010-10-06T19:34:25.420-07:00</updated><title type='text'>தண்டனை</title><content type='html'>மழையில் நனையாததைக்&lt;br /&gt;கண்டித்து&lt;br /&gt;தலையில் குட்டியது&lt;br /&gt;மரத்திலிருந்த துளியொன்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-2000332782192079874?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/2000332782192079874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=2000332782192079874' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2000332782192079874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2000332782192079874'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/10/blog-post.html' title='தண்டனை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-6272734821774041651</id><published>2010-09-15T18:03:00.000-07:00</published><updated>2010-09-15T18:28:05.138-07:00</updated><title type='text'>நூலாறு: வறண்ட நிலத்தில் பாய்ந்த வெள்ளம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TJFwcqKUonI/AAAAAAAAAFk/mTwlvsM06vg/s1600/index.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 155px;" src="http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TJFwcqKUonI/AAAAAAAAAFk/mTwlvsM06vg/s320/index.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517314656161800818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வேலூரில் புத்தகத் திருவிழாவை நடத்தின. வேலூர் மாவட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கியத்தைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டம்  என அறிவித்துவிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தைப் பற்றிப் பேசும்போது   எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்  கலைஞர்களை லாரியில் தான் ஏற்றிவர வேண்டும் என்பார்.  ஆனால் வேலூர் மாவட்ட கலைஞர்களை ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு  குறைவானர்கள்தான் எழுத்துலகிலும் திரையுலகிலும் இருக்கின்றனர். இதற்குக் காரணத்தை மிக எளிதாக நாம் அலசிவிடலாம். வேலூர் மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம். அது மட்டுமல்ல தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இங்கு வாழ்வியல் என்பது தொழிற்சார்ந்த பண்பாட்டு முறையால் பொருளீட்டி அதன்மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது என்பதுதான். எனவேதான் ஆக்கவாளிகளுக்கு ஊக்கம் தரக்கூடிய வாழ்வியல் இல்லாததுதான் அதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைவு. தற்காலங்களில்தான் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் வேலூர் மாவட்டத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் ஆக்கங்களும் பரவலாக அறியப்படுகின்றன. அதற்கு முன் இலக்கிய ஆளுமைகள் இல்லையா என்று தோன்றுகின்றது உங்களுக்கு. இருந்தார்கள் வானம்பாடி கவிஞர்களின் முக்கிய கவியாகச் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிமாமணி அப்துல்காதர் ஆகியோரும் அவர்களைப் பற்றித் தொடர்ந்த என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் நடந்த தவறு என்னவென்றால் இவர்கள் இருவரும் திராவிட இயக்க தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். அப்துல் ரகுமான் எழுதினார் என்றால் அப்துல்காதர் பேசினார். மேடைகளிலும் வகுப்பறைகளிலும் இவர்கள் தீவிர இலக்கியம் பேசியதைவிட அரசியல் பேசியதே அதிகம்.  ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத்திலும் ஆக்கத்தன்மையிலும் அற்புதமானவர்கள். அப்துல்காதர் அவர்கள் பேசுவதில் செலுத்திய அக்கறையையும் கடத்திய நேரத்தையும் எழுதுவதில் செலுத்தியிருந்தால் தமிழுக்கு இன்னும் வளம் சேர்ந்திருக்கும். அவருடைய படிமங்கள் உவமைகள் விவரிக்க முடியாத உணர்வுகளைத் தரக் கூடியன. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நிகழ்ந்தது என்னவென்றால் வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் அதிகம் வளர்ந்தனர். கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில் பட்டி மன்றம் கண்டிப்பாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. இந்த இருவரின் ஆக்கிரமிப்பால் இக்பால் என்னும் ஒரு நுட்பமானக் கவிஞன் இலக்கிய உலகில் அறியப்படமுடியாமலேயே ஆகிவிட்டது எனவே தீவிர இலக்கியத்திற்கு எதுவும் வேலூர் மாவட்டத்தில் இல்லாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt; நவீன எழுத்தின் அறிமுகம் என்பது வேலூர் மாவட்டத்திற்கு வாணியம்பாடியில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிறைய ஆக்கவாளிகள் கிடைத்தார்கள் நேசன், குலசேகரன், நீல்கண்ட், போன்ற கவிஞர்கள் கிடைத்தார்கள். இன்னொரு பக்கம் தீவிர தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள் ஈழவிடுதலையை முன்னிட்டு எழுதியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அவர்களும் எளிமையான அதே நேரத்தில் அரசியல் முழக்கங்களை முன்வைத்து எழுதினர். இவர்களே பின்பு ஹைக்கூ போன்ற வடிவங்களில் கவிதைகள் எழுதிவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்திய எழுச்சி ஏற்பட்டபிறகு அழகியபெரியவன்,சுகிர்தராணி, யாழன் ஆதி போன்றோர் எழுதவந்தனர். இதில் அழகியபெரியவனின் பங்கை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவர் எழுதிய தீட்டு என்னும் கதை முதன்முதலில் வேலூரை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் மும்பையின் பாலியல் தொழில் நடக்கும் இடத்தைப் போல மாறியிருக்க வாய்ப்பிருந்த சூரியகுளம் என்னும் பகுதியும் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வும்  அக்கதையில் பேசப்பட்டு அழகியபெரியவன் சிறந்த கலைஞனாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அழகியபெரியவன் எழுதிய அத்தனைக் கதைகளுமே வேலூர் மாவட்டத்தைக் குறிப்பாக அவர் வாழ்கின்ற பேர்ணாம்பட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் வேலூர் மாவட்ட இடங்களின் பெயர்கள் இடம் பெற்றதற்கு அழகியபெரியவன் மிக முக்கியமானவராக இருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீநேசனின் காலத்தின்முன் ஒரு செடி என்னும் கவிதைத் தொகுப்பும் இன்னும் சிலரின் ஆக்கங்களும் வெளிவருகின்றன. குலசேகரனின் ஆயிரம் காலங்களுக்குப் பிறகு என்னும் தொகுப்பும் இப்போது வெளிவந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அப்படியே அடுத்த இலக்கில் சுகிர்தராணி. அவருடைய கவிதைகள் உலகப்பெண்ணியத்தைப் பேசக் கூடியதாய் இருந்தன. சுகிர்தராணியின் கவிதைகள் இலக்கிய தளத்திலும் பெண்ணிய தளத்திலும் புதிய அதிர்வுகளையும்  பெண்ணிய விடுதலையினையும் சாத்தியப்படுத்தின என்பது சரியானதுதான். சுகிர்தராணியின் கவிதைகள் அவருக்கு உலகப்புகழைப்பெற்று தந்திருக்கின்றன. அவருடைய மூன்று தொகுப்புகள் கைப்பற்றி என் கனவு கேள், இரவு மிருகம், அவளை மொழிப்பெயர்த்தல் என்பன. இதில் இரவுமிருகம் அய்ந்தாவது பதிப்பைக் கண்டிருக்கின்றது. யாழன் ஆதியின் இசையுதிர்காலம். செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளும் வெளிவந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தால் அதில் பணியாற்றியவர்கள் பண்பாட்டுரீதியாக கலைத்துறைகளில் பணியாற்றும் போது கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்து இலக்கியப் பணிகள் ஆற்றினர். திருவண்ணாமலை கலை இரவின் தாக்கத்தில் இங்கும் பல கலை இரவுகள் நடத்தப்பட்டன. இதன் மூலமும் தீவிர இலக்கிய ஆளுமைகள் உருவாகவில்லை. மாறாக குரலிசைக் கலைஞர்கள், தப்பாட்டக் கலைஞர்கள், பெண்கலைஞர்கள் உருவாகினர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்றே கூறலாம். மார்க்சியம் அவர்களின் மூலப்பொருளாகி இருந்தது. இதற்கு முதல் காரணமாக கவிஞர் முகில் அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரின் குரல் வளமும் மேடையை அவதானிக்கும் தன்மையும் பலரைக் கலைஞர்களாக மாற்றியது. கூச்சத்தை விட்டுவிட்டு பாடவும் ஆடவும் நடிக்கவும் முன்வந்தனர் மக்கள்.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கவிஞராக அறியப்பட்டு தொகுப்புகளைத் தந்தவர் முல்லைவாசன். இவர் குடியாத்தத்தைச்  சார்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றார். அவருடைய நூல்கள். மொழிபெயர்ப்புகள்  தமிழிலக்கிய உலகத்திற்கு அதிக அறிமுகமானவை.  குட்டியாப்பா என்ற அவரின் குறுநாவல் வேலூர் மாவட்ட களங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. அவரின் பிறகதைகளும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்காடு வாலாஜா பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிப்பித்தன் கவிதை நூலொன்றையும் சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். சோலையார் பேட்டையில் வசிக்கும் சோலை இசைக்குயில் ஹைக்கூத் துறையில் பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் தவிர வேலூரில் ம.நாரயணன், இலக்குமிபதி போன்றோர்களின் நூல்கள் பெரிய அளவில் வெளி வந்திருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று சொல்லக்கூடிய வகைமையில் இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம். உவமைக்கவிஞர் சுரதா போன்றோருடன் இவர்களுக்கு நல்ல தொடர்பும் உறவும் இருந்திருகின்றது. இப்படி ஓர் இலக்கிய வரைவியலை வேலூர் மாவட்டத்தில் நம்மால் உருவாக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத்திருவிழா வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் ஆக்கவாளிகளுக்கும் ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்பது உண்மை. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகளால் மிகக் குறைந்த காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அவர்களுக்குப் பேருந்து வசதி  செய்துகொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலக்கிய நிகழ்ச்சிகளை அழகியபெரியவன் ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் முக்கிய ஆக்கவாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆக்கவாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புத்தகத்திருவிழாவிற்கு அழகியபெரியவனின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. ஆழி செந்தில்நாதன் இன்னொரு திசையில் இந்தப் புத்தகத் திருவிழா வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தார். கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருவது. அவர்களின் தேவைகளைச் சரியாகத் தீர்த்துவைப்பது. இலக்கிய அரங்குகளில் பங்கேற்பது என அந்த அமைப்பு முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம்             எல்லாவகையிலும்   உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர்   செ. ராஜேந்திரன் அவர்களும் பாராட்டுக்குரியவர்.      அவருடைய அதிகாரிகளும்  சிறந்த பணிகளை   ஆற்றினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேலூர் புத்தகத்திருவிழா நூலாறு என்னும் பெயரிலேயே இனிவரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-6272734821774041651?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/6272734821774041651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=6272734821774041651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6272734821774041651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6272734821774041651'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/09/blog-post.html' title='நூலாறு: வறண்ட நிலத்தில் பாய்ந்த வெள்ளம்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TJFwcqKUonI/AAAAAAAAAFk/mTwlvsM06vg/s72-c/index.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-183534015209964231</id><published>2010-08-23T18:48:00.000-07:00</published><updated>2010-08-23T18:58:32.413-07:00</updated><title type='text'>வனமழை</title><content type='html'>வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்&lt;br /&gt;சொற்கள் பிரசவமாகி விழுகையில்&lt;br /&gt;மழைத்துளிகளாகின்றன&lt;br /&gt;வனம் பசுமையடைகின்றது&lt;br /&gt;உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து&lt;br /&gt;இறுகுகின்றது வனம்&lt;br /&gt;அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்&lt;br /&gt;வானம் சிவக்கின்றது&lt;br /&gt;கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர&lt;br /&gt;கானாறு புறப்படுகின்றது&lt;br /&gt;சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது&lt;br /&gt;இசைக்கருவியாகி மீட்டுகின்றது&lt;br /&gt;அவளின் சொற்களை பாடல்களாய்&lt;br /&gt;இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன&lt;br /&gt;செவிகள் முளைத்த  மரங்கள்&lt;br /&gt;இன்னும் தழைக்கின்றன&lt;br /&gt;மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன&lt;br /&gt;இப்போது வேரில் மாரி வர&lt;br /&gt;வனம் மழையானது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/THMmyVGacBI/AAAAAAAAAFc/BkHZcUtJMEc/s1600/26546_1312611409693_1062885960_30809811_1882406_n.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/THMmyVGacBI/AAAAAAAAAFc/BkHZcUtJMEc/s320/26546_1312611409693_1062885960_30809811_1882406_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508789415303606290" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-183534015209964231?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/183534015209964231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=183534015209964231' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/183534015209964231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/183534015209964231'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/08/blog-post.html' title='வனமழை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/THMmyVGacBI/AAAAAAAAAFc/BkHZcUtJMEc/s72-c/26546_1312611409693_1062885960_30809811_1882406_n.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-5350966361995268221</id><published>2010-07-22T18:46:00.001-07:00</published><updated>2010-07-22T18:46:56.558-07:00</updated><title type='text'>நீர் உரிமை</title><content type='html'>சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தும் தமிழர்கள் வெறுமனே வாளாதிருக்கின்றார்கள். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் மகாராட்டிர போலீசால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு தனிவிமானத்தில் ஐதராபாத் விமானநிலையத்தில் தன் சகாக்களோடு வந்து கொட்டப்பட்டார். அவர் என்ன இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கா சென்றார். அவருடைய அண்டை மாநிலமான மகாராட்டிராவுக்குத்தான் சென்றார். ஒரு சுற்றுலாப் பயணியாக ஜாலியாக ஒரு டூர் அடித்தால் பரவாயில்லை. ஆனால் மகாராட்டிர மாநிலத்தில் நாண்டெட் மாவட்டத்தில் பாப்லி என்னும் இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டை தடுக்க வேண்டி அதைப் பார்க்க போயிருக்கின்றார். மகாராட்டிர அரசு இதற்கு தடை விதித்திருக்கின்றது. அதை மீறிதான் அந்தப்போராட்டத்தை மாவீரர் சந்திரபாபு நடத்தியிருக்கின்றார். ஒரே ஒரு காரணம் தான் ஆந்திராவுக்கு வரும் தண்ணீரை அந்த அணை தடுக்கின்றது என்பதுதான் அது. நியாயம் தானே இந்தப் போராட்டம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பிற மாநிலத்தில் அத்துமீறி நுழையலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றங்கரையில் வாழக்கூடியவர்களின் உரிமை அது. அவர்களுக்கான நீர் உரிமை. அதை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்துங்கள் பார்க்கலாம். கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. மிகை நீராக வரும் ஒகேனக்கல் நீரை  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குத்தரலாம் என்றால் கர்நாடகக் காரர்கள் தமிழ்நாட்டில் நுழைக்கின்றார்கள். பாலாறும் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முன்பு ஆந்திராவின் வழியாகத்தான் வருகின்றது. ஆந்திராவில் அது 30 கிமீ தூரத்திற்குத்தான் பாய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தக் கூத்தை பாருங்கள். 30கிமீ நீளத்திற்கு 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு வருவதில்லை. இப்போது கணேஷ்புரம் என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டு வருகின்றது. இதெல்லாம் யாரால் தெரியுமா? மாவீரர் சந்திரபாபு ஆட்சியால்தான். அதுவும் அவரின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்தான். சரியா என்று கேட்டால் ‘என் தொகுதி மக்கள் நலந்தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார் சந்திரபாபு. ஆனால் இப்போது அவர் போராடுகின்ற அணை மகாராட்டிர மாநில முதல் அமைச்சரின் தொகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்பாலாறு பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வறண்டுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சந்திரபாபு கட்டிய தடுப்பணைகள். &lt;br /&gt;&lt;br /&gt;இதயெல்லாம் கேட்க தமிழகத்தலைவர்கள் போவார்களா? தமிழீழப் பிரச்சினையே இவர்களிடம் படாதபாடு பட்டது. தம்ழிநாட்டு ஓட்டாளிகளின் பிரச்சினையிக் கூட அவர்களால் தங்கள் சுயநலத்திற்காகத்தான் பார்ப்பார்கள். &lt;br /&gt;தமிழன் என்றால் என்ன அடிமை என்றுதானே அர்த்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-5350966361995268221?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/5350966361995268221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=5350966361995268221' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5350966361995268221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5350966361995268221'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/07/blog-post.html' title='நீர் உரிமை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-5399066125037323454</id><published>2010-06-27T19:26:00.000-07:00</published><updated>2010-06-27T19:28:14.356-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு - தொலைக்காட்சியில் பார்த்தவை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TCgItLIG2tI/AAAAAAAAAFE/tr_ag-O4OSk/s1600/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 148px;" src="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TCgItLIG2tI/AAAAAAAAAFE/tr_ag-O4OSk/s200/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487645718124878546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்னும் உந்துதல் ஒருபக்கம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. ஊரில் பார்த்த நண்பர்கள் எல்லாம் என்ன இன்னும் போகவில்லையா என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நண்பன் இரவு ஒரு மணிக்கு தொலைபேசியில் கூப்பிட்டு மாநாட்டிற்குப் போவதாகவும் பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் வருகிறாயா என்று கேட்டான். கோபம் வந்தது. ஆனாலும் அவனைப் போய் வா என்றனுப்பிவிட்டு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க விழாவினையும் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்க விழா நம்பிக்கைகளை விதைத்தது. தமிழ் இணைய மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பட்டது.தமிழ் எழுத்துருக்கள், புதிய தமிழ் விசைப்பலகை, தமிழில் இயக்கப்படும் கணிணி. என்றும் இன்னும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் பெரிதாகப் பேசப்போகிறார்கள் என்றதும் மகிழ்ச்சித் தொத்திக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு முக்கிய காரணம் நீச மொழி என்று அவாள்களால் சொல்லப்பட்ட தமிழை செம்மொழியாக்கி அதை உலகுக்கு உணர்த்துவதும் தேவபாசை என்று சொல்லப்பட்ட சமஸ்கிருதத்திற்கு எந்தவகையிலும் தமிழ் குறைந்தது அல்ல என்று நிரூபிப்பதற்கும் இம்மாநாடு மிகவும் தேவைப்பட்டது. அது நிறைவேறியும் இருக்கின்றது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர்களுக்கானது என்னும் ஆய்வும் அதுதரும் விளக்கமும் இந்திய நாடு முழுதும் தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்பு என்பதும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு தண்ணீருக்கு அல்லாடும் சூழல் அப்பட்டமாக பொதுநிலைத்தமிழருக்குப் புரியும் நேரமாக இந்த மாநாடு இருக்கும் என்பதும் எண்ணம். கன்னட ரணதிவே என்னும் அமைப்பு மாநாடு நடக்கும் போதே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் தமிழர்கள் இந்தியரில் அடக்கம் இல்லை என்பதனை வெளிப்படையாக உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தின் பூர்வ வரலாறு என்பது இலங்கையை ஒட்டுமொத்தமாக தமிழ் மன்னன் ராவணன் ஆண்டான் என்னும் ராமாயணத்தினை, அதனை நம்பவில்லை என்றாலும் முன்வைத்து திருமாவளவன் பேசிய பேச்சு ஆட்சியாளர்களுக்கும் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுக்கும் புரியவைக்கும் தன்மையுடையதாக இருந்தது. எல்லாரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலங்கை தமிழ் அறிஞர் என்று விளித்துக் கூறியபோது தமிழக முதல்வர் மட்டும் ஈழத்தமிழறிஞர் என்று அழைத்தார். இது மனோவியல் ரீதியாக ஆய வேண்டிய ஓர் சொல்லாடல். அது இருக்கட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு அரங்கில் உரையாற்றிய அக்கா அரங்க மல்லிகா அவர்களின் உரை மிகவும் கருதத்தக்கது. கொடுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் சரியான நேரத்தில் உள்நுழைத்த பெருமை அவர்களைச் சாரும் அதற்காக அக்கா அவர்களைப் பாராட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட அரங்கங்களை செய்தியாகக்கூட காட்டவில்லை. அதெல்லாம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று தமிழ் சினிமா இயக்குநரைப் போல விட்டு விட்டார்களா தெரிய வில்லை. அவற்றைக் காட்டியிருந்தால் மாநாட்டின் பயனும் பொருளும் எப்படி இருந்தது என்று சொல்லியிருக்க முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காட்டப்பட்டதோ வேறாக இருந்தது. முதல் நாள் நடந்த கவியரங்கம் படு கேவலம். செம்மொழி மாநாட்டின் கவியரங்கம் லோக்கல் கவியரங்கத்தினை விட மிக மோசமாக இருந்தது என்றே சொல்லிவிடலாம். கவியரங்கம் என்னும் அமைப்பே செத்துபோன ஒன்றாகத்தான் இப்போது இருக்கின்றது. அதை மேலும் சாகடிக்க நம்முடைய கவிஞர்கள் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. கருணாநிதி என்னும் கவிஞர்(?) பாடிய பிராந்தி பாட்டில் பிரதிபா பாட்டில் என்னும் ஒப்புமைகள் கருத்துரீதியாகவும் அவருக்கு ஏதும் தெரியவில்லை என்பதை நமக்குப் புரிந்து கொள்ள உதவியது. நுணலும் தன் வாயால் கெடும். அத்தகைய நுணலுக்கு எதற்கு இப்படி ஒரு வாய்ப்பு. விவேகாவின் கவிதை கவிதையா அது. இவர்கள் எல்லாம் எதையும் வாசிக்கவும் மாட்டார்கள் வெட்கப்படவும் மாட்டார்கள் போல.சினிமாவில் பாட்டெழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்களாக நினைப்பது தவறு(யுகபாரதி போன்றோர்களைத் தவிர்க்கலாம்)&lt;br /&gt;முத்துக்குமார் நம்பிக்கையோடு பார்க்கப்பட்டார். ஆனால் அவரும் வேகவேகமாக எதையோ சொல்லிவிட்டார்.தமிழச்சியின் கவிதைதான் என்னளவில் வரலாற்றின் பின்புலத்தோடு இருந்தது என்பேன்.அதனால் வாலியின் தலைமையிலான கவியரங்கத்தை நான் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் நடந்த கருத்தரங்கம் ஒரு கூத்து. லியாகத் அலிகான் என்னும் முன்னாள் அதிமுககாரர் கருத்தரங்கில் பேசுகின்றேன் என்று முதல்வரை புகழ ஆரம்பிக்க ஒலிவாங்கியை வாங்கி கருணாநிதியே அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.அதற்குப்பிறகு வந்தவர்களும் அப்படித்தான் பேசினார்கள். திருமாவளவன் மொழிக்குறித்த ஆய்வினை அம்பேத்கர் கூற்றை வைத்து பேசினார்.அதுதான் கருத்தரங்கின் முக்கியமான பேச்சாக இருந்தது. து.ராஜா அவர்களின் பேச்சும் கருத்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக இருந்தது. சீதாராம் யெச்சூரியின் பேச்சு இந்திய தேசியத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது.மொழி என்பது சிந்தனையைப் பிரதிபலிக்கும் கருவி. என்கிறார். தமிழ் அப்படிப்பட்டதா என்பது கேள்விக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பட்டிமன்றம் பாரதிராஜா பங்கேற்பாளர். அய்யோ எந்தக்கருத்தையும் கலைஞரை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம் என்று வந்திருந்தார் பாரதிராஜா. கையில் திரைக்கதையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு போவது என்பது சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் பேசுவது அப்படியல்லவே. எஸ்.வி. சேகர் இன்னும் மோசம். இதெல்லாம் கவனிக்கப்பட்டிருக்கும் என்றால் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;யாழன் ஆதி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-5399066125037323454?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/5399066125037323454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=5399066125037323454' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5399066125037323454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5399066125037323454'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/06/blog-post_27.html' title='செம்மொழி மாநாடு - தொலைக்காட்சியில் பார்த்தவை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/TCgItLIG2tI/AAAAAAAAAFE/tr_ag-O4OSk/s72-c/29427_1198859590722_1805518090_421512_5261124_n.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-7684178776864900484</id><published>2010-06-22T17:57:00.000-07:00</published><updated>2010-06-22T18:03:44.370-07:00</updated><title type='text'></title><content type='html'>நெட்டைப் புல்லென காலை&lt;br /&gt;பசுமையாய் மலர்ந்திருக்கிறதுகுருவிகள் &lt;br /&gt;இன்னும் கூடுகளிலிருந்து வரவில்லை&lt;br /&gt;சொற்கள் காலை பூமியின் மிருதுத்தன்மையை&lt;br /&gt;அடைந்திருந்தன&lt;br /&gt;செந்நாவுகளில் குறைந்தது ஒரு வட்டம்&lt;br /&gt;இனிப்பாவது இருந்திருக்கின்றது&lt;br /&gt;பகல் வரும் நேரம் &lt;br /&gt;தயாராகின்றன தாவரங்கள்&lt;br /&gt;அவ்வப்போது அவசரப்பட்டு அழுகின்றது&lt;br /&gt;குழந்தை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-7684178776864900484?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/7684178776864900484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=7684178776864900484' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7684178776864900484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7684178776864900484'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/06/blog-post_8564.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-8759911594518704556</id><published>2010-06-22T06:48:00.000-07:00</published><updated>2010-06-22T06:51:42.173-07:00</updated><title type='text'>உண்மை</title><content type='html'>காற்று மாசு படிந்துவிட்டது&lt;br /&gt;நீர் அமிலமாகிவிட்டது&lt;br /&gt;மண் பாழாகிவிட்டது&lt;br /&gt;இந்தியா வல்லரசாகிவிட்டது&lt;br /&gt;மனிதர்கள் செத்துவிட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ந.க. விஜயராஜன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-8759911594518704556?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/8759911594518704556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=8759911594518704556' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8759911594518704556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/8759911594518704556'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/06/blog-post_22.html' title='உண்மை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-5927024353456495424</id><published>2010-06-05T18:49:00.000-07:00</published><updated>2010-06-05T19:03:22.163-07:00</updated><title type='text'>சொல்ல முடியாதது</title><content type='html'>துயிலும் ஓர் இரவின் கூட்டில் என்னைப் பொருத்த&lt;br /&gt;அதன் அடுக்குகளில் பயணமானேன்&lt;br /&gt;தெளிவின் ஒளியின்மை என்னை நடத்துகின்றது&lt;br /&gt;மரங்களின் பறவைகள் காய்களாகி இருந்தன&lt;br /&gt;காற்றும் வீசுதலின்றி உறக்கம் பூசுகின்றது&lt;br /&gt;பூக்கள் பற்றி எதையும் அறிய வாய்ப்பில்லை&lt;br /&gt;பாதைகள் இரவு விளக்கினைத் தொலைத்த நேரமது&lt;br /&gt;கற்கள் கண்விழித்துக் கொண்டிருந்தன&lt;br /&gt;எதையும் நோக்கும் நேரமின்மையின் அவசத்தில்&lt;br /&gt;நிலா நில்லாமல் இருந்தது&lt;br /&gt;பகலுறங்கும் புதருக்கடியில் பாம்புகள் உறவாடின&lt;br /&gt;நடத்தல் சாத்தியம்ற்றுப் பின் கனவின் பயணம்&lt;br /&gt;சொல்லவியலாத வார்த்தைகளாலானது அது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-5927024353456495424?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/5927024353456495424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=5927024353456495424' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5927024353456495424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5927024353456495424'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/06/blog-post.html' title='சொல்ல முடியாதது'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-7714094372555736009</id><published>2010-05-09T01:56:00.000-07:00</published><updated>2010-05-09T01:58:23.534-07:00</updated><title type='text'>படைப்புமீது நடத்தப்படும் வன்முறை</title><content type='html'>இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.&lt;br /&gt;எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.&lt;br /&gt;எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்&lt;br /&gt;Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post&lt;br /&gt;Wednesday, March 10, 2010&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்&lt;br /&gt;கடந்தவைகளின்மீதும்&lt;br /&gt;நிகழ்பவைகளின்மீதும்&lt;br /&gt;வினையாற்றும் விவரம்&lt;br /&gt;கருமையின் இருப்பாயிருக்கும்&lt;br /&gt;காலமேகம் பொழியும் மழையின் துயரம்&lt;br /&gt;வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்&lt;br /&gt;அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து&lt;br /&gt;வாழும் குயிலின் பாடலைப் போல&lt;br /&gt;அமைந்திருக்கும் வாழ்வு&lt;br /&gt;Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post&lt;br /&gt;Tuesday, March 2, 2010&lt;br /&gt;தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்&lt;br /&gt;அழிக்கப்படாத காடுகளைப்போல்&lt;br /&gt;கம்பீரம் வீசுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.&lt;br /&gt;Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post&lt;br /&gt;Friday, February 19, 2010&lt;br /&gt;தருணம்&lt;br /&gt;தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்&lt;br /&gt;இன்மையோடு தொடர்கிறது&lt;br /&gt;வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்&lt;br /&gt;மிகைந்து அழிகிறது துளித்துளியாய்&lt;br /&gt;போகையில் அழிந்த எந்த துவாரமும்&lt;br /&gt;காற்றையோ&lt;br /&gt;நீரையோ&lt;br /&gt;கொண்டு செல்வதில்லை&lt;br /&gt;வருகையில் மிஞ்சும் போவதைக்&lt;br /&gt;குறித்த எந்த பிரக்ஞையுமின்றி&lt;br /&gt;இருக்கின்றோ மெல்லாம் நாம்&lt;br /&gt;Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post&lt;br /&gt;Thursday, February 4, 2010&lt;br /&gt;ஏதோ&lt;br /&gt;&lt;br /&gt;தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன&lt;br /&gt;அல்ல அவை&lt;br /&gt;பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்&lt;br /&gt;பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்&lt;br /&gt;ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்&lt;br /&gt;யாருமற்ற வெளியொன்றின் மௌனம்&lt;br /&gt;எல்லாவற்றிலும்&lt;br /&gt;இருக்கும் உன் எஞ்சிய அழகிடை&lt;br /&gt;என்ன இருக்கின்றடு இன்னும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-7714094372555736009?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/7714094372555736009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=7714094372555736009' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7714094372555736009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7714094372555736009'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/05/blog-post_8464.html' title='படைப்புமீது நடத்தப்படும் வன்முறை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-2947504509030652705</id><published>2010-05-09T01:54:00.001-07:00</published><updated>2010-05-09T01:54:43.322-07:00</updated><title type='text'></title><content type='html'>இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.&lt;br /&gt;எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.&lt;br /&gt;எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்&lt;br /&gt;Posted by பறை at 5:37 AM 3 comments Links to this post&lt;br /&gt;Wednesday, March 10, 2010&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்&lt;br /&gt;கடந்தவைகளின்மீதும்&lt;br /&gt;நிகழ்பவைகளின்மீதும்&lt;br /&gt;வினையாற்றும் விவரம்&lt;br /&gt;கருமையின் இருப்பாயிருக்கும்&lt;br /&gt;காலமேகம் பொழியும் மழையின் துயரம்&lt;br /&gt;வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்&lt;br /&gt;அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து&lt;br /&gt;வாழும் குயிலின் பாடலைப் போல&lt;br /&gt;அமைந்திருக்கும் வாழ்வு&lt;br /&gt;Posted by பறை at 5:59 PM 0 comments Links to this post&lt;br /&gt;Tuesday, March 2, 2010&lt;br /&gt;தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்&lt;br /&gt;அழிக்கப்படாத காடுகளைப்போல்&lt;br /&gt;கம்பீரம் வீசுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.&lt;br /&gt;Posted by பறை at 6:31 PM 1 comments Links to this post&lt;br /&gt;Friday, February 19, 2010&lt;br /&gt;தருணம்&lt;br /&gt;தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்&lt;br /&gt;இன்மையோடு தொடர்கிறது&lt;br /&gt;வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்&lt;br /&gt;மிகைந்து அழிகிறது துளித்துளியாய்&lt;br /&gt;போகையில் அழிந்த எந்த துவாரமும்&lt;br /&gt;காற்றையோ&lt;br /&gt;நீரையோ&lt;br /&gt;கொண்டு செல்வதில்லை&lt;br /&gt;வருகையில் மிஞ்சும் போவதைக்&lt;br /&gt;குறித்த எந்த பிரக்ஞையுமின்றி&lt;br /&gt;இருக்கின்றோ மெல்லாம் நாம்&lt;br /&gt;Posted by பறை at 9:17 AM 1 comments Links to this post&lt;br /&gt;Thursday, February 4, 2010&lt;br /&gt;ஏதோ&lt;br /&gt;&lt;br /&gt;தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன&lt;br /&gt;அல்ல அவை&lt;br /&gt;பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்&lt;br /&gt;பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்&lt;br /&gt;ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்&lt;br /&gt;யாருமற்ற வெளியொன்றின் மௌனம்&lt;br /&gt;எல்லாவற்றிலும்&lt;br /&gt;இருக்கும் உன் எஞ்சிய அழகிடை&lt;br /&gt;என்ன இருக்கின்றடு இன்னும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-2947504509030652705?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/2947504509030652705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=2947504509030652705' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2947504509030652705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2947504509030652705'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/05/blog-post_09.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-7642129805976910490</id><published>2010-05-06T12:34:00.003-07:00</published><updated>2010-05-06T12:34:39.398-07:00</updated><title type='text'></title><content type='html'>அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்&lt;br /&gt;கடந்தவைகளின்மீதும்&lt;br /&gt;நிகழ்பவைகளின்மீதும்&lt;br /&gt;வினையாற்றும் விவரம்&lt;br /&gt;கருமையின் இருப்பாயிருக்கும்&lt;br /&gt;காலமேகம் பொழியும் மழையின் துயரம்&lt;br /&gt;வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்&lt;br /&gt;அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து&lt;br /&gt;வாழும் குயிலின் பாடலைப் போல&lt;br /&gt;அமைந்திருக்கும் வாழ்வு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-7642129805976910490?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/7642129805976910490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=7642129805976910490' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7642129805976910490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/7642129805976910490'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2010/05/blog-post.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-4684447876139662506</id><published>2008-12-17T18:04:00.000-08:00</published><updated>2008-12-17T18:08:52.035-08:00</updated><title type='text'>தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.&lt;br /&gt;துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில்  தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.&lt;br /&gt;இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.&lt;br /&gt;தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.&lt;br /&gt;அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.&lt;br /&gt;இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.&lt;br /&gt;தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.&lt;br /&gt;கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.&lt;br /&gt;எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-4684447876139662506?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/4684447876139662506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=4684447876139662506' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/4684447876139662506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/4684447876139662506'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/12/blog-post_17.html' title='தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-6736960113088226368</id><published>2008-12-02T10:06:00.000-08:00</published><updated>2008-12-02T10:10:28.272-08:00</updated><title type='text'>தமிழ்க் கவிஞர்களின் குரல் ஒலிக்கும் தருணம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நாள் : 07.12.08&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலை 9 மணி முதல் மாலை 4 மணி  வரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காந்தி சிலை அருகில், மெரினா கடற்கரை, சென்னை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட&lt;br /&gt;அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி&lt;br /&gt;ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படு&lt;br /&gt;கொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்&lt;br /&gt;படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.&lt;br /&gt;ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல&lt;br /&gt;மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு&lt;br /&gt;இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.&lt;br /&gt;மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும்&lt;br /&gt;இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு&lt;br /&gt;இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.&lt;br /&gt;அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்&lt;br /&gt;என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள்&lt;br /&gt;பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும்&lt;br /&gt;கலந்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது&lt;br /&gt;மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.&lt;br /&gt;நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர்&lt;br /&gt;எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய&lt;br /&gt;கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள்&lt;br /&gt;தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது&lt;br /&gt;இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை&lt;br /&gt;ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள்&lt;br /&gt;ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-6736960113088226368?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/6736960113088226368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=6736960113088226368' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6736960113088226368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/6736960113088226368'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/12/blog-post.html' title='தமிழ்க் கவிஞர்களின் குரல் ஒலிக்கும் தருணம்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-5400641817131825700</id><published>2008-11-24T11:00:00.000-08:00</published><updated>2008-11-24T11:09:31.583-08:00</updated><title type='text'>ஆயிரம் ஆண்டுகள் அன்புடன் வாழ்க</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr7rcqEdDI/AAAAAAAAABk/uxxuXYJEQg0/s1600-h/DSC03731.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272303037636178994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr7rcqEdDI/AAAAAAAAABk/uxxuXYJEQg0/s320/DSC03731.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;திருமணவிழாவில் யாழன் ஆதி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.&lt;br /&gt;தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.&lt;br /&gt;தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.&lt;br /&gt;எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.&lt;br /&gt;அன்பிற்கினிய நண்பர் கவிஞர் யுகபாரதியின் திருமணம் 23 நவம்பர் 2008 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மனசுக்கு மிக அண்மையில் வெகு எளிதாக குடியேறும் யுகபாரதிக்கு ஏராளமான நண்பர்கள். என்னுடைய இரண்டாம் தொகுப்பான ‘செவிப்பறை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன். ஏற்கெனவே என் கவிதைகள தலித் முரசிலும் பிற இதழ்களிலும் படித்திருந்த யுகபாரதி அன்புடன் அதற்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். தொடர் வண்டியில் இடம் கிடைக்காமல் பொருட்களை வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்தார். எந்த சூழ்நிலையிலும் தன்னையும் தன் புன்னகையையும் இழக்காதவர் யுகபாரதி. திருமணத்திலும் அப்படியே இருந்தார். தமிழகத்தின் முக்கியமான தலைவர் அய்யா நல்லக்கண்ணு மற்றும் அவருடைய துணைவியார் ரஞ்சிதம்மாள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மற்றும் திரைப்பட முன்னணியினர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.இயக்குனர்கள் லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல், கரு.பழனியப்பன், சேரன் ஆகியோர் வந்திருந்தனர். பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் போன்றவர்களும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி. லீனா மணிமேகலை, இசையமைப்பாளர் வித்யாசாகர், எழுத்தாளர் நாகூர் ரூமி, திரு.வீரபாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க ஏராளமான நண்பர்கள் வாசகர்கள் படைப்பாளிகள் கலந்துக்கொண்டு யுகபாரதியையும் மணமகள் அன்புச்செல்வியையும் வாழ்த்தினர்.&lt;br /&gt;தன்னுடைய சொந்த மண்ணிலே மணவிழாவை நடத்தினார் யுகபாரதி. அவர்களுடைய உற்றார் உறவினரின் மண்வாசம் அந்த மணவிழா முழுவதும் இருந்தது. அவர் தன் தாய்மேல் வைத்திருந்த அபரிதமான அன்பும் நம்பிக்கையுமே அவரை இவ்வளவு உயரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று பேசியவர்கள் அனைவரும் கூறியது உண்மையாகத்தான் இருந்தது. அந்தத் தாய் தன் மகனை சான்றோன் எனக் கேட்டவர். ஆயிரம் ஆண்டுகள் யுகபாரதி ‘அன்புடன்’ வாழவேண்டும்.&lt;br /&gt;தமிழ் கவிஞர்களின் வேடந்தாங்கல் அண்ணன் அறிவுமதி மணவிழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அறிவுமதியை யுகபாரதி திருமணத்தில் சந்தித்தேன். அதே தாயுள்ளத்தோடு என்னை எல்லாரிட்த்திலும் ‘ஏந்தம்பி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.&lt;br /&gt;எல்லாருக்கும் மனநிறைவான மணவிழா யுகபாரதியினுடையது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-5400641817131825700?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/5400641817131825700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=5400641817131825700' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5400641817131825700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5400641817131825700'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/11/blog-post_3115.html' title='ஆயிரம் ஆண்டுகள் அன்புடன் வாழ்க'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr7rcqEdDI/AAAAAAAAABk/uxxuXYJEQg0/s72-c/DSC03731.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-5095636627925648391</id><published>2008-11-24T10:57:00.000-08:00</published><updated>2008-11-24T11:00:19.615-08:00</updated><title type='text'>எண்தேர் செய்யும் தச்சன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr5tI6bYCI/AAAAAAAAABc/1vKV7nvv8lA/s1600-h/ilango-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272300867672563746" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr5tI6bYCI/AAAAAAAAABc/1vKV7nvv8lA/s320/ilango-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;2008 ஆகத்து மற்றும் அக்தோபர் தலித் முரசு இதழ்களில் தலித்சூழலில் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார் பேராசிரியர் அய்.இளங்கோவன். வேலூர் ஊரிசுக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவாராக இருக்கும் இவர் சில நேரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுவர். அப்படி தொற்றிக்கொள்ளும் பரபரப்பின் அழுத்தத்தில் அன்றைய மாலை இதழ்கள் மற்றும் மறுநாளைய காலை இதழ்களில் உயர்நீதிமன்ற முக்கியமான தீர்ப்பினை படிக்கலாம். ஒரு இயக்கம் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் தான் ஒருவரே இழுத்துப்போட்டுக்கொண்டுச் செய்யும் அவரின் தனித்தன்மை எண்ணற்கரியது. நிரப்பப்படாமல் இருந்த 500 க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கான விரிவுரையாளர் பதவியை போட வேண்டி இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில்தான். ஆனால் தமிழக அரசு தானே வழங்கியதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது கொடுமை. புதிய புதிய செய்திகளைச் சிந்தித்து அவற்றை நடைமுறைப் படுத்த தேவையான தரவுகளைத் திரட்டிக் கொண்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் இவர் தயாரித்த வழக்கின் பிரதிகள்.&lt;br /&gt;எழுத்தால் அசைக்க முடிந்த நீதியின் இருண்ட பக்கங்களை தன் பலங்கொண்ட மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் திருப்ப நினைப்பவர் அய்.இளங்கோவன்.தன்னுடைய வருவாயின் பாதிக்குமேல் அதற்காகவே பயன்படுத்துபவர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;மேற்கூறிய இதழகளில் காலங்காலமாய் பேசப்பட்டுவந்த இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினால் ஏற்பட்ட குறைந்த பட்ச மாற்றங்களினால் பிரதித்துவம் என்ற சனநாயக அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அறைகூவல் பொது புத்தியை நோக்கி விடப்பட்டுள்ளது.தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கேட்பது என்பது எவ்வளவு நியாயம்? இன்றைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சார்ந்த ஒபாமா கோலோச்ச வருவது என்ற மாற்றம் இன்று நேற்று வந்ததல்ல. ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாய் இருக்கிறோம் என்று உணர்ந்த காலத்திலிருந்து தொடங்கியது அது. மார்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ் போன்ற போராளிகள் எத்தனையோ கறுப்பின எழுத்தாளர்கள் நெல்சன் மண்டேலா போன்றோர் ஏற்படுத்திய எழுச்சிதான் அது. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் கறுப்பின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. தனியார் துறைகளில் ஜி இ சி போன்ற பெரும் நிறுவனங்களில் எல்லாம் நிர்வாக அமைப்பில் கறுப்பின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றின் உச்சப்பட்சமாகத்தான் ஒபாமாவின் தேர்வு.ஆனால் இத்தகைய நிலை இந்தியாவில் இல்லை. தலித் மக்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுத்துறைகளில் மட்டுந்தான் கேட்கிறார்கள். அதுவே இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தனியார் துறை இடஒதுக்கீடுப் பற்றி பேசப்பட்ட்து. பல்வேறு உயர்சாதி பார்ப்பன பனியா நிறுவனங்கள் தகுதி திறமை என்ற சொற்களை வைத்து அரசின் வாயை அடைத்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் இன்னும் 17 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;இந்நிலையில்தான் விடியலை சுமந்து வரும் ஒற்றைச் சூரியனைப்போல ஒரு குரல் ஓங்கிக் கேட்கிறது. இடஒதுக்கீட்டின் நிலை சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியுள்ளது? முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? உரிமைகளுக்காக போராடும் இந்தியச் சிறுபான்மையர்கள் தலித் மக்களின் உரிமைகளை மதித்தார்களா என்பது தான் அந்தக் குரல். சிறுபான்மை மக்கள் நடத்தும் நிறுவனங்களில் யாரும் தலையிட முடியாது என்ற தருக்கம் தாண்டி அறங்களை தன் பக்கம் வைத்துக்கொண்டுதான் அது தனித்து துணிந்து உரைக்கிறது.மக்களால் தரப்படும் வரிப்பணத்தில் பெறப்படும் சலுகைகளின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அரசின் சாலைகள், அரசு தரும் ஊதியம் இவற்றைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் தங்களை சிறுபான்மை மக்களுக்கானவைகளாக மட்டுமே காட்டிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்கு எதிரானவர்களையே தலைமைப்பொறுப்புகளுக்கும் கொண்டுவைத்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.&lt;br /&gt;இத்தகு சூழ்நிலையில் தான் திரட்டிய தரவுகளை முன்வைத்து சிறுபான்மை நிறுவனங்கள் எங்ஙனம் தலித்துகளின் உரிமைகளுக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ முன்னுரிமைக்கும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பதை தெள்ளிதின் கூறியுள்ளார். அது முழுமையும் உண்மையாகவும் மறுக்கமுடியாத்தாகவும் இருக்கிறது என்பது அப்பட்டமான மெய். பேரா.அய்.இளங்கோவன் அவர்களின் இத்தகைய தனித்துவமான உண்மைக்காய் ஓங்கி ஒலிக்க கூடிய குரல் மனசாட்சியின் சத்தமாய் வீறிட்டு கிளம்பி நீதிமன்றத்தின் தீர்ப்பு மேசைகளில் அசைகிறது. இதுவரை எத்தனையோ பொதுநல வழக்குகளில் வெற்றிப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை தந்தாலும் தன்னை முன்னிருத்திக் கொள்ளாத அவரின் பெருந்தன்மை மிகுந்த போற்றுதலுக்குரியது.&lt;br /&gt;புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதைப்போல தேரை பின்னுக்குத் தள்ளாமல் முன்னுக்குத்தள்ளுவதில் முதன்மயான்வராகவும் புதிய புதிய தேர்களைச் செய்யக்கூடியவராகவும் விளங்கிவருபவர் பேரா.அய்.இளங்கோவன் அவர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-5095636627925648391?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/5095636627925648391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=5095636627925648391' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5095636627925648391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/5095636627925648391'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/11/blog-post_24.html' title='எண்தேர் செய்யும் தச்சன்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSr5tI6bYCI/AAAAAAAAABc/1vKV7nvv8lA/s72-c/ilango-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-3394188783633076710</id><published>2008-11-19T04:52:00.000-08:00</published><updated>2008-11-19T04:54:50.032-08:00</updated><title type='text'>பேசுவதற்கான ஓர் உரையாடல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSQMhyBXFfI/AAAAAAAAABU/vD6fqczcVyE/s1600-h/DSC00265.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270351238433019378" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 288px" alt="" src="http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSQMhyBXFfI/AAAAAAAAABU/vD6fqczcVyE/s320/DSC00265.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;எத்தனையோ பாடல்களை உங்களால் சிலாகிக்க முடியும். ஆனாலும் அவற்றின் நுனியில் அமர்ந்துக் கொண்டு வாலாட்ட முடியாது அதுபோலத்தான் எல்லாம் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு ஏதும் தெரியாது என்று காலம் சொல்லிவிடும். எனவே ஜாக்கிரதையாக உங்களால் பேச முடியும் என்றால் பேசலாம். மதுவருந்தும் பழக்கம் உங்களிடம் இருப்பின் தாராளமாக நீங்கள் குடிக்கலாம். அதில் ஆண் பெண் வேறுபாடு என்று எதுவும் இல்லை. இங்கே அரவாணிகளும் வரலாம். அவர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் தனித்தோ வெட்கப்பட்டுகொண்டோ இருக்கவேண்டியதில்லை. ஓரினப்புணர்ச்சியின் ஆதரவாளர்களும் இங்கே உண்டு. என்ன கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அப்படி என்ன அங்கே பேசப்போகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் ஒரு புகையைப்போல எழுகிறது என்பது எனக்குத்தெரிகிறது. ஆனாலும் புகையை ஆகாயம் நோக்கி அனுப்பாதீர்கள். ஆது மேலே ஏற்றப்பட்ட வானூர்தியின் வால் என்றோ அல்லது அது சென்ற வழித்தடத்தின் அடையாளம் என்றோ பார்க்கிற சிறுவர்கள் கருதிவிட கூடும். எனவே உங்கள் கேள்விகளை கமுக்கமாக அமுக்கிவையுங்கள். இல்லையெனில் உங்களுக்கு கேட்கவே தெரியாது என்பது போல பாவணையைச் செய்யுங்கள். அது உங்களுக்கு ரொம்ப நல்லது. ஏனென்றால் கேள்விகளால் என்ன இருக்கிறது. எதற்காக வந்தோம் என்பதுபற்றி கவலைபடாதீர்கள். அது அழைத்தவர்களுக்கு.பேசவந்துவிட்டபின் ஒருபோதும் நீங்கள் அழைத்தவர்களின் முகத்தை பார்க்கலாகாது. அது உங்கள் பேச்சின் திசையை மாற்றிவிடுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;முதல் சந்திப்பிலேயே அனைத்தையும் பேசிவிட முடியாது. அதனால் அடுத்த சந்திப்பிற்கான தேதியைக் குறிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்தை செலவிடவேண்டும். அதற்குள் தேநீர் குடித்துவிட்டு வந்துவிடலாம். தேநீர் குடிக்கையில் அது முக்கிய நகரமாக இருப்பதனால் அதுவும் தொடர்வண்டி நிலையத்திற்குள் சென்றுவரும் சாலையாக இருப்பின் அழகழகான பெண்கள் வந்தால் மனசுக்குள் ரசிக்கலாம். இல்லையென்றால் மசாலா தேநீர் சும்மா இருக்காது. வாயைச் சுடும். எந்த முடிவும் இன்றி வந்துவிட முடியுமெனின் நீங்கள் கலந்துக்கொண்ட பேச்சுவார்த்தை சரிதான். உங்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது. இல்லை என்றால் இவ்வளவு செலவு செய்து ஒரு உரையாடலில் உங்களால் பங்கேற்க இயலுமா?&lt;br /&gt;சரி அடுத்த கட்டம் என்ன உங்கள் கதையில். ஒரு பாட்டுதான். சரியான தமிழ்சினிமா பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது எழுதுவது என்பதே பைத்தியத்தனமையோடு தொடர்புக்கொண்டதுதான். பாட்டு என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் சுவிஸ் நாட்டுக்கு சென்று மாடு மேய்க்கிற உடையணிந்து பாடுவது இல்லை. நம்மூரிலே இருந்துக்கொண்டுதான் பாட வேண்டும். பாட்டு முடிந்துவிட்டது. அருமையான பாடல். இசை அமைத்து பாட்டு எழுதியதே நான் தான். இல்லையென்றால் இவ்வளவு அழகாக வருமா? மீண்டும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. மழை ஆரம்பமாகிவிட்டது. இதற்குமேல் வெளியே போகமுடியாது. மீண்டும் பேசிதான் ஆகவேண்டும்.மழை எப்போது விடும்? விடும்வரை இங்குதான் இருக்கவேண்டுமா? கேள்விகள் துளைத்தன. என்ன இருந்தாலும் இப்படி ஆகியிருக்கக் கூடாது!&lt;br /&gt;இலேசாக பூட்டிவிட்டு வெளியே வந்தோம். எதற்காக பேசினோம் என்று படிகளில் இறங்கும்போதே பேசிக்கொண்டே வந்தோம். மழை நின்ற பாடில்லை. அவரவர் மழைக்கோட்டுகளை அணிந்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களை வெளியே தள்ளினார்கள். மழை நின்றாலும் இனி பேச முடியாது. ஏன் சொல்லுங்கள். வேறென்ன எல்லோரும் போய்விட்டார்கள்.நானும் அந்த அழகிய குட்டிக் காரில் ஏறிக்கொண்டேன். வழியெல்லாம் பேசினோம் நாங்கள் மட்டும். தோழர் காரை மிகவும் சரியாகவும் லாவகமாகவும் ஓட்டினார்கள். பத்திரமாக நனையாமல் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்து பேசுவதற்கு கூப்பிட்டால் தட்டாமல் போய்விட வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-3394188783633076710?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/3394188783633076710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=3394188783633076710' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3394188783633076710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/3394188783633076710'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/11/blog-post.html' title='பேசுவதற்கான ஓர் உரையாடல்'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_C8aEzIjcmN8/SSQMhyBXFfI/AAAAAAAAABU/vD6fqczcVyE/s72-c/DSC00265.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-2713140955717383113</id><published>2008-10-26T20:51:00.000-07:00</published><updated>2008-10-26T21:10:36.621-07:00</updated><title type='text'>கருத்துரிமை என்னும் மாயை</title><content type='html'>எந்த சூழலும் நம் மனத்தின் சிந்தனைகளயும் வாழ்வின் விழுமியங்களயும் மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது சரியானது. இல்லையென்றால் கருத்தும் எழுத்தும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இதைவிட மோசம் என்னவெனில் எதைப்பற்றி ஒரு காலத்தில் பேசுகிறோமோ அதற்கு எதிராக பேசவேண்டி வரலாம். இல்லையென்றால் முன்பு எதிர்த்ததை தற்போது ஆதரிக்க வேண்டிய அவசியமும் வரலாம். இதனால் மலிவான அரசியல்தனம் நம்முள் குடியேறலாம். காலங்கள் மாறுவதுப்போல கருத்துக்களும் மாறுவது நியதிதானே என்று பேசுவது நியாயமானதுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது நாம் கொண்ட ஆழமான நம்பிக்கை என்பது மாறாததுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையில்தான் கருத்துச் சுதந்திரம் அமைய வேண்டும்.ஆனால் மாற்றிக்கொள்ளாத அடிப்படைக்கொள்கையில் நம்பிக்கைத்தளராதவார்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது என்பது தமிழகச்சூழலாக இருக்கிறது. ஈழத்தில் தமிழர்கள் அளவுக்கதிகமாக கொல்லப்படுகிறார்கள் என்பதும் அங்கே சாதாரண மக்களின் வாழக்கை கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்பதும் உலகுக்கே தெரிகின்ற ஒன்று. பதினேழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரத்த உறவுகளுக்கு தெரியக்கூடாது என்பது எவ்வகை நியாயம். ஒரிசாவில் மற்றும் பிற இடங்களில் மக்களின் ஒரு பிரிவினர் தாக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தும் மானுட நேயம் மிக்கவர்கள் அதற்காக தங்களை வருத்திக்கொள்வதும் பிறர் உணரும்படி கருத்தறிவிப்பதும் மனித நேயம் மட்டுமல்ல உரிமையும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா தமிழன் துன்பப்படுகிறான் என்று சொன்னால் பயங்கரவாதமாக இருக்கிறது என்றால் என்ன நியாயம்?&lt;br /&gt;எங்கள் ரத்த உறவுகளாகிய ஈழத்தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் தராதீர்கள் என்றால் அதில் எங்கே இருக்கிறது பயங்கரவாதம்? என் அண்ணன் அடிக்கப்படுகிறான் அவனைக்காப்பாற்றுங்கள் என்று நாங்கள் கதறுவது எப்படி பயங்கரவாதமாக இருக்கமுடியும்?&lt;br /&gt;சிந்திக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-2713140955717383113?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/2713140955717383113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=2713140955717383113' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2713140955717383113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/2713140955717383113'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/10/blog-post.html' title='கருத்துரிமை என்னும் மாயை'/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5211513215573201639.post-122652631274476716</id><published>2008-04-27T11:02:00.000-07:00</published><updated>2008-04-27T11:08:37.734-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_C8aEzIjcmN8/SBTAmNdmNsI/AAAAAAAAAAM/3GAKf2Oolkg/s1600-h/DSC_0136.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5193988032946386626" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_C8aEzIjcmN8/SBTAmNdmNsI/AAAAAAAAAAM/3GAKf2Oolkg/s320/DSC_0136.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:180%;color:#006600;"&gt;&lt;strong&gt;Mazhaiveil&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5211513215573201639-122652631274476716?l=yaazhanaathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yaazhanaathi.blogspot.com/feeds/122652631274476716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5211513215573201639&amp;postID=122652631274476716' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/122652631274476716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5211513215573201639/posts/default/122652631274476716'/><link rel='alternate' type='text/html' href='http://yaazhanaathi.blogspot.com/2008/04/mazhaiveil.html' title=''/><author><name>yazhan Aathi</name><uri>http://www.blogger.com/profile/04263046120187165058</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-XtKuhqbMA-o/TXgnSBV3hjI/AAAAAAAAAHU/8cFISgHVgLs/s220/prabu%2Bpp_filtered.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_C8aEzIjcmN8/SBTAmNdmNsI/AAAAAAAAAAM/3GAKf2Oolkg/s72-c/DSC_0136.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
