Friday, October 15, 2010

வழிதல்


நீரற்ற பெருவெளியெங்கும்
அலைந்த கால்கள்
திணறும் நடுநேரத்தின் வெப்பத்தில்
திளைக்கும் உடல்கள்
களைத்திருந்தன
கால்களின் வழியேறிய வெம்மையின்
திறவுகோல்களை சுழற்றி வீசிய
விரல் பிடித்து அனுப்புகின்றேன்
உன்னை.

No comments: