உதடு குவித்து உன் ஆள்காட்டி விரலுக்கு
முத்தமிட்டுக்கொள்கிறாய்
அவ்விரலில்தான் பாலாற்று மணல்திரட்டில்
என்னை வரைந்து வைத்திருந்தாய்
தீர்ந்துவிடாத மணற்கடிகாரத்தின் பிரதி நான்
Post a Comment
No comments:
Post a Comment