Monday, February 21, 2022

 உதடு குவித்து உன் ஆள்காட்டி விரலுக்கு

முத்தமிட்டுக்கொள்கிறாய்

அவ்விரலில்தான் பாலாற்று மணல்திரட்டில்

என்னை வரைந்து வைத்திருந்தாய்

தீர்ந்துவிடாத மணற்கடிகாரத்தின் பிரதி நான்



No comments: