என்னென்றும் வளரும் ஒரு மூலிகையாய்
பச்சித்த மாலைப் பொழுதுகளில்
கையசைத்த இரு பறவைகள்
கூடடைந்த ரகசிய கதவுகளைச் சாத்தி மகிழ்கிறது
அடுத்து நிகழும் அந்தி.
Post a Comment
No comments:
Post a Comment