Tuesday, June 22, 2010

உண்மை

காற்று மாசு படிந்துவிட்டது
நீர் அமிலமாகிவிட்டது
மண் பாழாகிவிட்டது
இந்தியா வல்லரசாகிவிட்டது
மனிதர்கள் செத்துவிட்டார்கள்

ந.க. விஜயராஜன்

No comments: